www.instanews.city :
வேளாண் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி எஸ்டிபிஐ கட்சியினர் சாலை மறியல். 🕑 Mon, 27 Sep 2021
www.instanews.city

வேளாண் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி எஸ்டிபிஐ கட்சியினர் சாலை மறியல்.

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி எஸ்டிபிஐ கட்சியினர் காஞ்சிபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்

கோயம்பேடு மார்க்கெட்டில் 85% பேருக்கு தடுப்பூசி: அமைச்சர் சேகர்பாபு 🕑 Mon, 27 Sep 2021
www.instanews.city

கோயம்பேடு மார்க்கெட்டில் 85% பேருக்கு தடுப்பூசி: அமைச்சர் சேகர்பாபு

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில், இதுவரை 85% பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று, அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

தேவகோட்டை:  ஆட்டோ ஓட்டுனர்கள், இரும்பு பட்டறை தொழிலாளர்களுடன் போலீஸார் ஆலோசனை 🕑 Mon, 27 Sep 2021
www.instanews.city

தேவகோட்டை: ஆட்டோ ஓட்டுனர்கள், இரும்பு பட்டறை தொழிலாளர்களுடன் போலீஸார் ஆலோசனை

சந்தேகப்படும்படி ஆட்டோ டாக்ஸிகளில் பயணிப்போர், இரும்புப்பட்டறையில் வாள், கத்தி செய்வோர் பற்றி தகவல் தெரிவிக்கவேண்டும்

ஊரக உள்ளாட்சி தேர்தல்:  சில்லிகுளத்தில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் 🕑 Mon, 27 Sep 2021
www.instanews.city

ஊரக உள்ளாட்சி தேர்தல்: சில்லிகுளத்தில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர்

மேலநீலிதநல்லூர் ஒன்றியம் 7 வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பொறுப்பிற்கு போட்டியிடும் வேட்பாளர் சில்லிகுளத்தில் வாக்கு சேகரித்தார்.

சிவகங்கை அருகே சொக்கநாதபுரம் காட்டுப் பகுதியில் மரங்கள் வெட்டி கடத்தல் 🕑 Mon, 27 Sep 2021
www.instanews.city

சிவகங்கை அருகே சொக்கநாதபுரம் காட்டுப் பகுதியில் மரங்கள் வெட்டி கடத்தல்

மரங்களை வெட்டி கடத்துபவர்கள் தொடர்பாக புகாரளித்தவர்கள் மிரட்டப்படுகின்றனர்

நாட்டில் முதல்முறையாக தமிழகத்தில் கடல்பாசி பூங்கா: அமைச்சர் முருகன் 🕑 Mon, 27 Sep 2021
www.instanews.city

நாட்டில் முதல்முறையாக தமிழகத்தில் கடல்பாசி பூங்கா: அமைச்சர் முருகன்

நாட்டிலேயே முதல் முறையாக தமிழகத்தில் கடல்பாசி பூங்கா அமைக்கப்பட உள்ளதாக, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

மயிலாடுதுறையில் பாரத் பந்த் போராட்டத்திற்கு  ஆதரவாக கடை அடைப்பு 🕑 Mon, 27 Sep 2021
www.instanews.city

மயிலாடுதுறையில் பாரத் பந்த் போராட்டத்திற்கு ஆதரவாக கடை அடைப்பு

மயிலாடுதுறையில் பாரத் பந்த் போராட்டத்திற்கு ஆதரவாக கடை அடைப்பு செய்தனர்.

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி விவசாய சங்கத்தினர் மறியல் 🕑 Mon, 27 Sep 2021
www.instanews.city

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி விவசாய சங்கத்தினர் மறியல்

வேளாண்மை சட்டம் மற்றும் மின்சார ஒழுங்கு சட்டத்தைத் திரும்பப் பெறக்கோரி, காஞ்சி மாவட்ட விவசாய சங்கத்தினர் மறியலில் ஈடுபட்டனர்.

தென்காசியில் சூறைக்காற்றுடன் சாரல் மழை: மரங்கள் சாய்ந்தன 🕑 Mon, 27 Sep 2021
www.instanews.city

தென்காசியில் சூறைக்காற்றுடன் சாரல் மழை: மரங்கள் சாய்ந்தன

தென்காசி சுற்றுப்பகுதியில், சாரல் மழை பெய்தது. பலத்த காற்று வீசியதில், மரங்கள் சாய்ந்தன.

ஜெயங்கொண்டம் அருகே தா.பழூரில் புதிய சித்த மருத்துவ கட்டிடம் திறப்பு 🕑 Mon, 27 Sep 2021
www.instanews.city

ஜெயங்கொண்டம் அருகே தா.பழூரில் புதிய சித்த மருத்துவ கட்டிடம் திறப்பு

ஜெயங்கொண்டம் அருகே தா. பழூரில் புதிய சித்த மருத்துவ கட்டிடத்தை கண்ணன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

தென்காசியில் இன்றைய காய்கறி விலை நிலவரம் 🕑 Mon, 27 Sep 2021
www.instanews.city

தென்காசியில் இன்றைய காய்கறி விலை நிலவரம்

தென்காசி உழவர் சந்தையில் இன்றைய காய்கறி விலை நிலவரம் வருமாறு:

ஜெயங்கொண்டம்:மத்திய அரசை கண்டித்து எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் 🕑 Mon, 27 Sep 2021
www.instanews.city

ஜெயங்கொண்டம்:மத்திய அரசை கண்டித்து எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம்

ஜெயங்கொண்டம் அருகே மத்திய அரசை கண்டித்து கண்ணன் எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பக்தர்களுக்கு தேங்காய் நீர் பிரசாதம் வழங்கும் திட்டம்: இணையமைச்சர் தொடக்கம் 🕑 Mon, 27 Sep 2021
www.instanews.city

பக்தர்களுக்கு தேங்காய் நீர் பிரசாதம் வழங்கும் திட்டம்: இணையமைச்சர் தொடக்கம்

இந்திய உணவு பதன தொழில் நுட்பக்கழகம் தயாரித்த இயந்திரம் மூலம் தேங்காயிலிருந்து நீர் பிரித்தெடுக்கப்படுகிறது

கும்பகோணம்: மூதாட்டியை கடித்த  நரியை அடித்துக் கொன்ற பொதுமக்கள் 🕑 Mon, 27 Sep 2021
www.instanews.city

கும்பகோணம்: மூதாட்டியை கடித்த நரியை அடித்துக் கொன்ற பொதுமக்கள்

நரி கடித்து படுகாயமடைந்த மூதாட்டி கும்பகோணம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்

வேளாண் சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு: ஈரோட்டில் ரயிலை மறிக்க முயற்சி 🕑 Mon, 27 Sep 2021
www.instanews.city

வேளாண் சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு: ஈரோட்டில் ரயிலை மறிக்க முயற்சி

வேளாண் சட்ட மசோதாவை கண்டித்து, ஈரோட்டில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற 300க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

load more

Districts Trending
வழக்குப்பதிவு   கோயில்   வெயில்   சினிமா   சிகிச்சை   பக்தர்   நரேந்திர மோடி   மக்களவைத் தேர்தல்   பள்ளி   காவல் நிலையம்   திரைப்படம்   விளையாட்டு   நீதிமன்றம்   ரன்கள்   மருத்துவர்   திருமணம்   தங்கம்   தேர்தல் ஆணையம்   வானிலை ஆய்வு மையம்   காவல்துறை வழக்குப்பதிவு   வாக்குப்பதிவு   மாணவர்   தேர்தல் பிரச்சாரம்   மைதானம்   சமூகம்   வாக்கு   ஐபிஎல் போட்டி   திமுக   குஜராத் அணி   சம்மன்   புகைப்படம்   பேட்டிங்   ஊடகம்   விக்கெட்   மழை   ரிஷப் பண்ட்   அரசு மருத்துவமனை   கொலை   தொழில்நுட்பம்   விவசாயி   வரலாறு   சட்டவிரோதம்   டெல்லி அணி   காங்கிரஸ் கட்சி   பாடல்   பயணி   சிறை   பொருளாதாரம்   ஓட்டுநர்   டிஜிட்டல்   திரையரங்கு   மாவட்ட ஆட்சியர்   குஜராத் டைட்டன்ஸ்   ஹைதராபாத்   ரன்களை   ரிலீஸ்   வசூல்   கல்லூரி   பவுண்டரி   உடல்நலம்   சுகாதாரம்   ராகுல் காந்தி   நாடாளுமன்றத் தேர்தல்   அறுவை சிகிச்சை   விளம்பரம்   பூஜை   முருகன்   அக்சர் படேல்   போக்குவரத்து   நோய்   தயாரிப்பாளர்   வெளிநாடு   ஆன்லைன்   காதல்   பிரேதப் பரிசோதனை   கோடை வெயில்   கோடைக் காலம்   முதலமைச்சர்   பிரதமர் நரேந்திர மோடி   செல்சியஸ்   காவல்துறை கைது   மண்டபம்   விடுமுறை   காவல்துறை விசாரணை   கேப்டன் சுப்மன்   மொழி   மோகித் சர்மா   தாம்பரம் ரயில் நிலையம்   வரி   லீக் ஆட்டம்   அதிமுக   கொழுப்பு நீக்கம்   வேலை வாய்ப்பு   வழிபாடு   வியாபாரம்   போராட்டம்   கடன்   கில்லி திரைப்படம்   ஸ்டப்ஸ்   நயினார் நாகேந்திரன்  
Terms & Conditions | Privacy Policy | About us