www.instanews.city :
வேளாண் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி எஸ்டிபிஐ கட்சியினர் சாலை மறியல். 🕑 Mon, 27 Sep 2021
www.instanews.city

வேளாண் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி எஸ்டிபிஐ கட்சியினர் சாலை மறியல்.

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி எஸ்டிபிஐ கட்சியினர் காஞ்சிபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்

கோயம்பேடு மார்க்கெட்டில் 85% பேருக்கு தடுப்பூசி: அமைச்சர் சேகர்பாபு 🕑 Mon, 27 Sep 2021
www.instanews.city

கோயம்பேடு மார்க்கெட்டில் 85% பேருக்கு தடுப்பூசி: அமைச்சர் சேகர்பாபு

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில், இதுவரை 85% பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று, அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

தேவகோட்டை:  ஆட்டோ ஓட்டுனர்கள், இரும்பு பட்டறை தொழிலாளர்களுடன் போலீஸார் ஆலோசனை 🕑 Mon, 27 Sep 2021
www.instanews.city

தேவகோட்டை: ஆட்டோ ஓட்டுனர்கள், இரும்பு பட்டறை தொழிலாளர்களுடன் போலீஸார் ஆலோசனை

சந்தேகப்படும்படி ஆட்டோ டாக்ஸிகளில் பயணிப்போர், இரும்புப்பட்டறையில் வாள், கத்தி செய்வோர் பற்றி தகவல் தெரிவிக்கவேண்டும்

ஊரக உள்ளாட்சி தேர்தல்:  சில்லிகுளத்தில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் 🕑 Mon, 27 Sep 2021
www.instanews.city

ஊரக உள்ளாட்சி தேர்தல்: சில்லிகுளத்தில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர்

மேலநீலிதநல்லூர் ஒன்றியம் 7 வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பொறுப்பிற்கு போட்டியிடும் வேட்பாளர் சில்லிகுளத்தில் வாக்கு சேகரித்தார்.

சிவகங்கை அருகே சொக்கநாதபுரம் காட்டுப் பகுதியில் மரங்கள் வெட்டி கடத்தல் 🕑 Mon, 27 Sep 2021
www.instanews.city

சிவகங்கை அருகே சொக்கநாதபுரம் காட்டுப் பகுதியில் மரங்கள் வெட்டி கடத்தல்

மரங்களை வெட்டி கடத்துபவர்கள் தொடர்பாக புகாரளித்தவர்கள் மிரட்டப்படுகின்றனர்

நாட்டில் முதல்முறையாக தமிழகத்தில் கடல்பாசி பூங்கா: அமைச்சர் முருகன் 🕑 Mon, 27 Sep 2021
www.instanews.city

நாட்டில் முதல்முறையாக தமிழகத்தில் கடல்பாசி பூங்கா: அமைச்சர் முருகன்

நாட்டிலேயே முதல் முறையாக தமிழகத்தில் கடல்பாசி பூங்கா அமைக்கப்பட உள்ளதாக, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

மயிலாடுதுறையில் பாரத் பந்த் போராட்டத்திற்கு  ஆதரவாக கடை அடைப்பு 🕑 Mon, 27 Sep 2021
www.instanews.city

மயிலாடுதுறையில் பாரத் பந்த் போராட்டத்திற்கு ஆதரவாக கடை அடைப்பு

மயிலாடுதுறையில் பாரத் பந்த் போராட்டத்திற்கு ஆதரவாக கடை அடைப்பு செய்தனர்.

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி விவசாய சங்கத்தினர் மறியல் 🕑 Mon, 27 Sep 2021
www.instanews.city

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி விவசாய சங்கத்தினர் மறியல்

வேளாண்மை சட்டம் மற்றும் மின்சார ஒழுங்கு சட்டத்தைத் திரும்பப் பெறக்கோரி, காஞ்சி மாவட்ட விவசாய சங்கத்தினர் மறியலில் ஈடுபட்டனர்.

தென்காசியில் சூறைக்காற்றுடன் சாரல் மழை: மரங்கள் சாய்ந்தன 🕑 Mon, 27 Sep 2021
www.instanews.city

தென்காசியில் சூறைக்காற்றுடன் சாரல் மழை: மரங்கள் சாய்ந்தன

தென்காசி சுற்றுப்பகுதியில், சாரல் மழை பெய்தது. பலத்த காற்று வீசியதில், மரங்கள் சாய்ந்தன.

ஜெயங்கொண்டம் அருகே தா.பழூரில் புதிய சித்த மருத்துவ கட்டிடம் திறப்பு 🕑 Mon, 27 Sep 2021
www.instanews.city

ஜெயங்கொண்டம் அருகே தா.பழூரில் புதிய சித்த மருத்துவ கட்டிடம் திறப்பு

ஜெயங்கொண்டம் அருகே தா. பழூரில் புதிய சித்த மருத்துவ கட்டிடத்தை கண்ணன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

தென்காசியில் இன்றைய காய்கறி விலை நிலவரம் 🕑 Mon, 27 Sep 2021
www.instanews.city

தென்காசியில் இன்றைய காய்கறி விலை நிலவரம்

தென்காசி உழவர் சந்தையில் இன்றைய காய்கறி விலை நிலவரம் வருமாறு:

ஜெயங்கொண்டம்:மத்திய அரசை கண்டித்து எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் 🕑 Mon, 27 Sep 2021
www.instanews.city

ஜெயங்கொண்டம்:மத்திய அரசை கண்டித்து எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம்

ஜெயங்கொண்டம் அருகே மத்திய அரசை கண்டித்து கண்ணன் எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பக்தர்களுக்கு தேங்காய் நீர் பிரசாதம் வழங்கும் திட்டம்: இணையமைச்சர் தொடக்கம் 🕑 Mon, 27 Sep 2021
www.instanews.city

பக்தர்களுக்கு தேங்காய் நீர் பிரசாதம் வழங்கும் திட்டம்: இணையமைச்சர் தொடக்கம்

இந்திய உணவு பதன தொழில் நுட்பக்கழகம் தயாரித்த இயந்திரம் மூலம் தேங்காயிலிருந்து நீர் பிரித்தெடுக்கப்படுகிறது

கும்பகோணம்: மூதாட்டியை கடித்த  நரியை அடித்துக் கொன்ற பொதுமக்கள் 🕑 Mon, 27 Sep 2021
www.instanews.city

கும்பகோணம்: மூதாட்டியை கடித்த நரியை அடித்துக் கொன்ற பொதுமக்கள்

நரி கடித்து படுகாயமடைந்த மூதாட்டி கும்பகோணம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்

வேளாண் சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு: ஈரோட்டில் ரயிலை மறிக்க முயற்சி 🕑 Mon, 27 Sep 2021
www.instanews.city

வேளாண் சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு: ஈரோட்டில் ரயிலை மறிக்க முயற்சி

வேளாண் சட்ட மசோதாவை கண்டித்து, ஈரோட்டில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற 300க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

load more

Districts Trending
திமுக   சட்டமன்றத் தேர்தல்   அதிமுக   சமூகம்   தொழில்நுட்பம்   பாஜக   பேச்சுவார்த்தை   தொகுதி பங்கீடு   ராணுவம்   கச்சா எண்ணெய்   சந்தை   பிராந்தியம்   தட்டுப்பாடு   எரிபொருள்   திரைப்படம்   கருத்து விகடன்   பொருளாதாரம்   விஜய்   சிகிச்சை   போராட்டம்   அரசியல் வட்டாரம்   போர்ச்சூழல்   திருமணம்   தவெக   நீதிமன்றம்   சினிமா   தேர்வு   தேர்தல் ஆணையம்   வரலாறு   விமர்சனம்   பிரதமர் நரேந்திர மோடி   தொழுகை   உலக நாடு   கிழக்கு நாடு   வழக்குப்பதிவு   வாக்கு   திமுக கூட்டணி   டிஜிட்டல்   திரையரங்கு   அரசியல் கட்சி   விளையாட்டு   வாக்காளர்   பயணி   ஹார்முஸ் ஜலம்   கோயில்   விசிக   வெளிநாடு   எடப்பாடி பழனிச்சாமி   விலை உயர்வு   தொண்டர்   விமானம்   ஐபிஎல்   தமிழக அரசியல்   மருத்துவமனை   தமிழகச் சட்டமன்றத் தேர்தல்   தேர்தல் களம்   அச்சுறுத்தல்   ஈரானிய   காங்கிரஸ்   சமூக ஊடகம்   புகைப்படம்   அமெரிக்கா அதிபர்   பலத்த   பிரச்சாரம்   நகர்வு   தேசிய ஜனநாயகக் கூட்டணி   முதலமைச்சர்   கொலை   மழை   வெளியீடு   வாட்ஸ் அப்   மாணவர்   எக்ஸ் தளம்   வணிகம்   ஸ்டாலின்   நோன்பு பெருநாள்   மருத்துவர்   மொழி   பெட்ரோல்   எட்டு   எதிர்க்கட்சி   அரசியல் களம்   நகை   ரமலான் பண்டிகை   வாடிக்கையாளர்   விமான நிலையம்   திமுக தலைமை   தலைமுறை   அமமுக பொதுச்செயலாளர்   டொனால்டு டிரம்ப்   இறக்குமதி   தமிழர் கட்சி   கேப்டன்   கலைஞர்   உள்துறை அமைச்சர்   சேனல்   பொழுதுபோக்கு   அமித் ஷா   கடற்படை   வீச்சு  
Terms & Conditions | Privacy Policy | About us