மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் புதிய சி.டி ஸ்கேன் மையத்தை ராஜகுமார் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
பழனி குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் நான்கு வீடுகள் எரிந்து சேதமடைந்தன.
பழனி அருகே, அரசு பேருந்தும் லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
5 உயர் அதிகாரிகளும் 5 முக்கிய துறைகளை சேர்ந்தவர்கள் என்பதால், இந்த சந்திப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
விருத்தாசலம் கடந்தை திருமுறை கழகத்தின் 52 -வது ஆண்டுவிழாவையொட்டி மகா சிவபுராண சொற்பொழிவு நடைபெற்றது.
தென்காசி வடக்கு மாவட்ட அமமுக நிர்வாகிகள் எடப்பாடி கே பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
பாளையங்கோட்டை ஜவகர் மைதானத்தில் தற்காலிக கடைகளுக்கான பணியை எம்எல்ஏ அப்துல் வகாப் இன்று ஆய்வு செய்தார்.
புதுக்கோட்டையில் பள்ளி மாணவியிடம் தொலைபேசியில் ஆபாசமாக பேசி மிரட்டிய 19 வயது இளைஞர் பாேக்சாே சட்டத்தின்கீழ் கைது.
திருச்சி விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்த முயன்ற வாலிபரை கைது செய்து 10 கிலோ போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்.
திருச்சி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக கலெக்டர் சிவராசு ஆலோசனை நடத்தினார்.
திருச்சி மாரீஸ் மேம்பாலத்தை 60 அடி சாலையாக மாற்ற அமைச்சர் நேரு நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
புதுக்கோட்டையில் சமீப காலமாகவே சாலையாேரங்களில் நிறுத்தி வைக்கும் இருசக்கர வாகனங்கள் திருடுபோவது தொடர்கதையாக இருந்து வருகிறது.
ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ராஜசேகர் ரெட்டி திருவுருவச்சிலையை அகற்றி மர்மநபர்கள் கடத்தி சென்றதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
அரியலூர்மாவட்ட ஊர்க்காவல்படையினருக்கு மாவட்ட காவல்கண்காணிப்பாளர் தலைமையில் ஒருநாள் புத்துணர்வு பயிற்சிமுகாம் நடைபெற்றது.
திருச்சி மாவட்ட ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் மனுக்கள் பரிசீலனையின்போது 2 வேட்பு மனுக்கள் தள்ளுபடி. செய்யப்பட்டன.
load more