பயங்கரவாதத் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது
புதுச்சேரியில் அறிவிக்கப்பட்டுள்ள உள்ளாட்சி தேர்தலை சந்திப்பதற்கு அரசியல் கட்சிகள் தற்போது மும்முரமாகி வருகிறது.
கோவையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஞாயிற்றுக்கிழமைகளில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்வதாக மாவட்ட நிர்வாகம்
ஊரக உள்ளாட்சித் தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெறுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: இலங்கை இனச் சிக்கல் குறித்து வெளிநாடு வாழ் தமிழர் அமைப்புகளுடன்
சென்னையில் இருந்து அந்தமான் தீவுக்கு இன்று காலை 8.40 மணிக்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டு சென்றுள்ளது. அதில் 177 பயணிகள் மற்றும் 6 விமான
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டின் நிதியமைச்சராக இருந்து கொண்டு அந்த
சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் பொறியியல் படிப்பில் கடந்த 20 ஆண்டுகளாக அரியர் வைத்துள்ள மாணவர்கள் அனைவரும் நவம்பர், டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வில்
Copper Import Increases.
ஐபிஎல் தொடரில் சார்ஜாவில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 35வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்கஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள்
டெல்லி ரோகினி பகுதியில் செயல்பட்டு வரும் நீதிமன்றத்தில் இன்று வழக்கம் போன்று நீதிமன்ற வேலைகள் நடைபெற்று கொண்டிருந்தது. வக்கீல்கள் மற்றும்
ஒய் எஸ் ஆர் எம் பி பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
முஸ்லிம் பெரியவர் மகாபாரத சீரியலில் வரும் டைட்டில் பாடலை பாடி அசத்தும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
load more