குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மதுவுக்கு அடிமையான கூலித்தொழிலாளி திருச்சியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
எட்டாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கட்டிட மேஸ்திரியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தளி அருகே 19 வயது கல்லூரி மாணவியை கூலித் தொழிலாளி ஒருவர் கடத்தி சென்றதாக பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
குமாரபாளையம் ஆனங்கூர் சாலையில் தார் சாலை பணி நடைபெறுவதால் சாலை அடைக்கப்பட்டது.
குட்கா பொருட்கள் கடத்தலில் ஈடுபட்ட வாலிபர் குண்டாஸ் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.
குமாரபாளையம், கம்பன் நகரில் கட்டப்பட்ட ரேஷன் கடையை திறக்க அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
தொன்காசி உழவர் சந்தையில் இன்றைய காய்கறி விலை பட்டியல் விவரங்களை சந்தை நிர்வாக அலுவலர் வெளியிடடுள்ளார்.
ஆந்திராவில் இருந்து லாரியில் கடத்தி வரப்பட்ட 132 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கான ஊரக உள்ளாட்சித் தோ்தல் வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு.
திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி .அலுவலகம் முன் 2 பேர் தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உள்ளாட்சித்தேர்தலில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 6097 உள்ளாட்சி பதவிகளுக்கு 24000 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
திருச்சி விமான நிலையத்தில் பயணியிடம் இருந்து ரூ.50 லட்சம் அமெரிக்க டாலர், துபாய் தினார் பறிமுதல் செய்யப்பட்டது.
இராணிப்பேட்டை மாவட்ட உள்ளாட்சித்தேர்தலில் அரக்கோணம் ஒன்றியத்தில் மொத்தம் 1347 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
இராணிப்பேட்டை மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் பற்றிய புகார் அளிக்க தேர்தல் பார்வையாளர் மொபைல் எண் வெளியிடப்பட்டுள்ளது
load more