மழைக்காலம் தொடங்க உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பவானியில் மழை நீர் வடிகால்களில் தூய்மை பணி மும்முரமாக நடைபெற்றது.
வெளிநாட்டு வர்த்தக இணை இயக்குநர் அலுவலகம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட தொழில் மைய அலுவலகமும் இணைந்து நடத்துகின்றன
மயிலாடுதுறையில் விவசாயிகள் மேல் சட்டை இல்லாமல் வந்து மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்தனர்.
திருச்சியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அலுவலகம் முன் சி.ஐ.டி.யு வாயிற்கூட்டம் நடைபெற்றது.
திருமங்கலம் ஸ்ரீஎட்டு பட்டறை பத்ரகாளி முத்துமாரியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழா பக்தர்கள் பூக்குழி இறங்கி வழிபாடு
தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை நிலவரம் குறித்து வேளாண்துறை வணிக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருச்சி மாநகராட்சி ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்த தனியார் நிறுவன ஊழியர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ளாட்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார்.
11 வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடியை கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. இன்று, ஒரு சவரன் ரூ.35 ஆயிரத்தை கடந்து விற்பனையாகிறது.
மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க கால்வாய்கள் அடைப்பு ஏற்பட கூடிய பகுதிகள் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டது
காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியக்குழு, 15வது வார்டு உறுப்பினர் பதவிக்கு, பட்டதாரி புதுமணப்பெண் மனு தாக்கல் செய்தார்.
கடந்த 24 மணி நேரத்தில், செங்கல்பட்டு மாவட்டத்தில், 199.7 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
காவல்துறை சோதனையில் அதிக அளவு மது பாட்டில்கள் பிடிபட்டது மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது
கூடலூர் மாவட்ட வன அலுவலகம் முன்பு இறந்த பசுவை வைத்து ஸ்ரீ மதுரை ஊராட்சி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
load more