நாம் சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் கடந்த பிறகும் பேசத் தயங்கித் தயங்கியே இளைஞர்கள் வாழ்க்கையை இழந்து விட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடம் வேட்பாளர் பட்டியலை அதிமுக அறிவித்தது.
திருவண்ணாமலையில் நாளை சிறப்பு பட்டா மாறுதல் முகாம் நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.
தன்னிறைவு பெற்ற ஊராட்சியாக மாற்ற பாடுபடுவேன் என்று குமிழி ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் நந்தினி சரவணன் தெரிவித்தார்.
அருள்புரம் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் செப்.23 ம் தேதி மின்விநியோகம் இருக்காது என அறிவிப்பு.
குடியிருப்புகளை சுற்றி பெய்யும் மழை நீரானது வடிகால்கள் வழியாக விரைவாக வெளியேற வேண்டுமென்பதே இத்திட்டத்தின் நோக்கம்
நெமிலியடுத்த பனப்பாக்கத்தில் 4 வயது சிறுமி டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தார்.
நாகை மாவட்டத்தில் மழை நீர் வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரும் பணியை கலெக்டர் அருண் தம்பு ராஜ் தொடங்கி வைத்தார்.
நாகை மாவட்டத்தில் விதவைபெண்ணிற்கு பாலியல்தொல்லை கொடுத்த அ.தி.மு.க. பிரமுகரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பவானி அருகே சூறைக்காற்றுடன் கனமழை, வாழை மரங்கள் அடியோடு முறிந்து விழுந்ததால் விவசாயிகள் வேதனை.
சென்னையில்,புரட்டாசி மாத பிறப்பையொட்டி இறைச்சி மற்றும் மீன் விற்பனை சுமார் 50 சதவீதம் வரையில் சரிவடைந்துள்ளது.
முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு சொந்தமானநிறுவனத்திற்கு முறைகேடாக வழங்கப்பட்ட ஏலத்தை ரத்துசெய்யவலியுறுத்தி சாலைமறியல்
அரியலூர் மாவட்டத்தில் 5-ம் கட்டமாக குருவாடி , சன்னாசி நல்லூரில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு உள்ளன.
எம்.ஜி.ஆர்., சென்ட்ரல் மற்றும் விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையங்களில், பயணியருக்கு இலவச மருத்துவ முகாம் நடந்தது.
load more