ஊரடங்கை நீக்குவதற்கு முன் மது விற்பனையை அனுமதிப்பது பல சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என அகில இலங்கை மருத்துவ சங்கம் கூறுகிறது. இது தொடர்பில், அகில
வெளிநாடுகளிலிருந்து அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சமையல் எரிவாயு என்பவற்றை இறக்குமதி செய்ய முடியாதமைக்கு டொலர் பற்றாக்குறையே காரணம் என மத்திய
வவுனியா மாவட்டத்தில் இம்மாதம் 20 ஆம் திகதி வரை 2222 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 106 பேர் மரணமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர்
வவுனியா கனகராயன்குளம் தெற்கு மற்றும் ஊஞ்சல்கட்டி பிரிவு கிராமசேவகர்கள் இருவருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இக்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ஜயந்த கெட்டகொட இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். சபாநாயகர் மஹிந்த
பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 09 விக்கெட்டுக்கள் மற்றும் 10 ஓவர்கள் மீதமுள்ள நிலையில் அபார வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. 2021
கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரை 6,256 பேர் கொரோனாத் தொற்றுக்குள்ளாகி இருப்பதுடன் 73 மரணங்களும் பதிவாகி உள்ளது என மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன்
அபிவிருத்தி ஒருங்கிணைப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நாளை புதன்கிழமை (22) திருகோணமலைக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
வவுனியாவில் 20 தொடக்கம் 30 வயதிற்குட்பட்டவர்களிற்கான கொரோனா தடுப்பூசி செலுத்தும் செயற்பாடு இன்று (21) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வவுனியா சுகாதார வைத்திய
கனடாவில் நடந்து முடிந்துள்ள 44 ஆவது பொதுத் தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி அடுத்த அரசாங்கத்தை அமைக்க போதுமான இடங்களை
மதுருப்பிட்டிய – மாஓய பாலத்தில் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன நபரின் சடலம், ஐந்து தினங்களின் பின்னர் கரைஒதுங்கியுள்ளதாக
கொழும்பில், ஐந்து முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து நாளை மதியம் 12 மணியளவில் அனைத்து முக்கிய மருத்துவமனைகளின் முன்பாக போராட்டம் நடத்தப்படும் என
தண்டனையைக் குறைத்து தமக்குச் சாதகமான தீர்வை வழங்க வேண்டும் எனக் கோரி வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகள் சிலர் போராட்டம் செய்து வருகின்றனர். நேற்று
திருகோணமலை, கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, வீட்டில் கஞ்சா செடிகளை வளர்த்தவர் கைது பகுதியில் உள்ள வீடொன்றில் சட்டவிரோதமான முறையில் கஞ்சா
வடக்கு மாகாணத்தில் நிலவும் தபால் மற்றும் உபதபால் அலுவலகங்கள் இல்லாமையால் பொது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும்
load more