அரியலூர் நகரபகுதியில் இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகளுக்கு போலீசார் துண்டு பிரசுரங்கள் அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தடுப்பூசி எடுத்துக்கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக இலவச உணவு, தொழிற்பயிற்சி முகாம் நடத்திய திமுகவினருக்கு மக்கள் பாராட்டு
வெள்ளகோவில், தாசவநாய்க்கன்பட்டி, மேட்டுப்பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவிப்பு.
சேலம் மாவட்டத்தில் 307.50 மி.மீ மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருச்சியில் ரயில்வே பாதுகாப்பு படையின் 36-வது எழுச்சி நாள் பாதுகாப்பு விழா அணிவகுப்புடன் நடைபெற்றது.
திருச்சியில் மன உளைச்சல் காரணமாக அரசு மருத்துவமனை பெண் டாக்டர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சியில் விரைவில் என்ற வாசகத்துடன் கண்ணீர் அஞ்சலி சுவரொட்டி அச்சடித்த 5-பேரை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரியில், காப்பகத்தில் தங்கியிருந்த 3 மாணவிகள் மாயமான குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரியலூர் கலெக்டர் தலைமையில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
பராமரிப்பு பணிகளுக்காக, திருப்பூர் மற்றும் ஊத்துக்குளியில் நாளை மின் தடை செய்யப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பக்தர்களை அமரவைத்து அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி தொடங்கியது.
திமுக நிர்வாகிகள் வீடுகளின் முன்பு கருப்புக் கொடிகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
59 சவரன் தங்க நகை மற்றும் 4.5 கிலோ வெள்ளிப்பொருட்கள் திருடப்பட்ட சம்பவத்தில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பாக தமிழக அரசை கண்டித்து ஸ்ரீரங்கத்தில் இந்து மகாசபா ஆர்ப்பாட்டம் நடத்தியது.
குமரியில், விடுமுறை நாளில் சுற்றுலா படகுகள் இயக்கம் நிறுத்தப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
load more