கொரோனா தொற்று காரணமாக சுற்றுலாப் பயணிகள் வருகைக்குத் தடை விதிக்கப்பட்டிருந்த கோவை குற்றாலம் இன்று முதல் மீண்டும் திறக்கப்படுகிறது. கொரோனா வைரஸ்
சமீபத்தில் ஜம்மு காஷ்மீரில் உள்ள விமானப்படை தளத்தில், ட்ரோன் வாயிலாக நடத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்து பாதுகாப்பு படை மிகத்தீவிரமாக ரோந்து
கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 14வது ஐபிஎல் தொடரின் மீதம் உள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று தொடங்கிய போட்டிகள் அடுத்த மாதம்
அதிமுக கட்சிக்கு ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த 7 மாதங்கள் அவகாசம் வழங்க முடியாது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த அவகாசம் வழங்க முடியாது
ஏ.டி.எம். இயந்திரங்களுக்கு நிரப்ப வேண்டிய பணத்தில் ரூ.24 லட்சம் கையாடல் செய்த தனியார் நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்துள்ளனர். புதுச்சேரியில் உள்ள
டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பல விதமான முயற்சிகளை செய்தும் பலனளிக்காததால், 100க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் மாநகராட்சியில் பெண் ஊழியர்கள் பணிக்கு வருவதற்கு தாலிபான்கள் தடை விதித்துள்ளனர். இதனால் பெண் ஊழியர்கள் மிகவும் மன
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: முன்னார் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி
கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு பொது போக்குவரத்து மற்றும் பொது இடங்களில் கூடுவதற்கு அனுமதி இல்லை என்று குஜராத் மாநிலம், அகமதாபாத் மாநகராட்சி
டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் மனுசுக் மாண்ட்வியா, அக்டோபர் மாதம் 30 கோடிக்கும் மேற்பட்ட டோஸ்கள் அரசுக்கு கிடைக்கும்.
உலகளவில் ஏற்படும் வெப்பமயமாதலைத் தடுக்க விட்டால் எதிர்காலத்தில் மிகப்பெரிய ஆபத்து என்று எச்சரித்துள்ள விஞ்ஞானிகள்.
இன்று மதியம் அங்கன்வாடி மையத்தில் சாப்பிட்ட 17 குழந்தைகளுக்கு அடுத்தடுத்து வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் அனைவரும் ஆம்புலன்ஸ்
பெருநகரங்களில் ஒன்றான சென்னையில் அதிகமான சொத்துக்களை வாங்க நினைக்கும் NRIகள்.
நோய் தொற்றுக்கு பிறகு, இந்திய பொருளாதாரத்தில் பல்வேறு முக்கிய அம்சங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
load more