அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் மணல் பதுக்கல் தொடர்பாக திருப்பத்தூர் ஆட்சியரிடம் கனிமவளத்துறை அறிக்கை அளித்துள்ளது. கடந்த வியாழன்
அதானி குழுமத்தின் பொது ஊடக முயற்சிகளை வழிநடத்த மூத்த பத்திரிகையாளர் சஞ்சய் புகாலியா நியமிக்கப்பட்டுள்ளார். குஜராத்தின் அகமதாபாத்தை
இது தொடர்பாக, ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாநில சுயாட்சி, நீட் தேர்வு ரத்து, அண்டை மாநிலங்களுடனான நதிநீர்ப் பிரச்சினை என எந்தப்
உத்தர பிரதேசத்தில் கடந்த 4 ஆண்டுகளில் எந்த வன்முறையும் இல்லை என முதல்வர் யோகி ஆதித்யநாத் பெருமிதம் கூறியுள்ளார். உத்தர பிரதேசத்தில் முதல்-மந்திரி
தமிழகத்தில் பாஜக ஒருபோதும் ஆட்சி செய்ய முடியாது என்று, திருமாவளவன் அவர்கள் அண்ணாமலையின் பேச்சுக்கு பதில் அளிக்கும் வகையில் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமரீந்தர் சிங் தனது பஞ்சாப் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததைக் குறிப்பிட்டு, காங்கிரஸ் கட்சியின் மாநிலத்
பஞ்சாப் மாநிலத்தின் அமரிந்தர் சிங் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி நியமனம். பஞ்சாப் மாநில முதலமைச்சர்
தமிழகம் முழுவதும் நடைபெறும் முகாம்களில் 6 மணி நிலவரப்படி 15.23 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை
தமிழகத்தில் மேலும் 1,697 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 26,45,380 ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை
சிவாய நமௐ ஸ்ரீ குருப்யோ நமஹ புரட்டாசி 04 – தேதி 20.09.2021 – திங்கள்கிழமைவருடம் – ப்லவ வருடம்அயனம் – தட்சிணாயனம்ருது – வருஷ ருதுமாதம் –
முன்னாள் கர்நாடக முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான சதானந்த கவுடா குறித்த சர்ச்சை வீடியோ இணையத்தில் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில்,
மத்திய அரசை கண்டித்து நாடு தழுவிய அளவில் இன்று முதல் எதிர்க்கட்சிகள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட உள்ளன. தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் வெள்ளிக்கிழமையன்று நடைபெற்றது. இந்தியாவில் ஜிஎஸ்டி செயல்முறை 2017 ஜூலை 1 முதல் அமல்படுத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில்
load more