தமிழக காவல் நிலையங்களில் தனியார் விளம்பரங்களுடன் கூடிய பெயர் பலகையை அகற்ற வேண்டும் என்று டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்திருந்தார்.
மதுரை அரசு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மழைநீர் புகுந்ததால் நோயாளிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
Rajasthan Congress Govt passes bill to register child marriage, BJP protests, says it justifies child marriage
ஆளுநர் விதிகளுக்கு உட்பட்டு, தமிழக மக்களின் முன்னேற்றத்திற்கு உழைப்பேன் என்று புதிய ஆளுநராக பொறுப்பேற்ற ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினராக அவர் தேர்வு செய்யப்படாத நிலையில், மேலவை உறுப்பினர் தேர்தலில் தற்போது எல்.முருகன் போட்டியிட உள்ளார் என்பது
ஆப்கானிஸ்தானில் தாலிபான் பயங்கரவாதிகள் ஆட்சியை கைப்பற்றிய பின்னர் அந்நாட்டு பொருளாதாரம் மிகவும் சரிந்து விட்டது. பல்வேறு உலக நாடுகள் உதவியை
Cinema News.
பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவர் ஒருவரை தலைமை ஆசிரியர் அடித்து துன்புறுத்தியதாக புகார் எழுந்துள்ளது.
தன்னுடைய 71வது பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் 2.5 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் நிகழ்வுக்கு பின்னர் பிரதமர் மோடி
புதுக்கோட்டை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தனி கல்வி வாரியம் அமைக்கக் கோரிய வழக்கில் புதுச்சேரி அரசு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஜகோ பங்களா என்ற பத்திரிகை வெளியிடப்பட்டு வருகிறது. முதலமைச்சர் மம்தாவின் திட்டங்களை
பஞ்சாப் முதலமைச்சர் கேப்டன் அமரிந்தர் சிங் தனது பதவியை ராஜினாமா செய்துள்ள சம்பவம் அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநில
load more