tamonews.com :
வவுனியாவில் இறப்புக்கள் அதிகரித்தது .தேங்கிய தொற்றால் மரணமடைந்த 28 பேரின் சடலங்கள்!! 🕑 Fri, 17 Sep 2021
tamonews.com

வவுனியாவில் இறப்புக்கள் அதிகரித்தது .தேங்கிய தொற்றால் மரணமடைந்த 28 பேரின் சடலங்கள்!!

வவுனியா வைத்தியசாலையில் கொரோனா தொற்று காரணமாக மரணமடைந்த 28 பேரின் சடலங்கள் தேங்கி உள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியா

யுத்தத்தின் போது இராணுவத்திடம் சரணடைந்த அரசியல் கைதி  நீதிமன்றத்தால் விடுதலை ! 🕑 Fri, 17 Sep 2021
tamonews.com

யுத்தத்தின் போது இராணுவத்திடம் சரணடைந்த அரசியல் கைதி நீதிமன்றத்தால் விடுதலை !

இறுதி யுத்தத்தின் போது இராணுவத்திடம் சரணடைந்து புனர்வாழ்வு பெற்ற பின்னர் விடுதலையாகி, மூன்று மாதங்களின் பின்னர் மீண்டும் கைது செய்யப்பட்டு

வெளிநாடுகளில் தவிக்கும் ஆப்கானிஸ்தான் தூதர்கள் ! 🕑 Fri, 17 Sep 2021
tamonews.com

வெளிநாடுகளில் தவிக்கும் ஆப்கானிஸ்தான் தூதர்கள் !

ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கட்டுக்குள் கொண்டுவந்ததைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளிலும் உள்ள ஆப்கன் அரசின் தூதர்கள் சொந்த நாட்டிற்கு திரும்ப

பிரான்சிலுள்ள ஆயிரக்கணக்கான சுகாதார ஊழியர்கள் தடுப்பூசி போடாததால் இடைநீக்கம்! 🕑 Fri, 17 Sep 2021
tamonews.com

பிரான்சிலுள்ள ஆயிரக்கணக்கான சுகாதார ஊழியர்கள் தடுப்பூசி போடாததால் இடைநீக்கம்!

பிரான்சில் சுமார் 3,000 சுகாதார ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதாக அந்நாட்டுச் சுகாதார அமைச்சர் ஒலிவியர் வெரான் (Olivier Veran) கூறியுள்ளார். அந்நாட்டின்

6 வயதில் கடத்தப்பட்டு 14 ஆண்டுகளுக்கு பிறகு தாயுடன் இணைந்த மகள் ! 🕑 Fri, 17 Sep 2021
tamonews.com

6 வயதில் கடத்தப்பட்டு 14 ஆண்டுகளுக்கு பிறகு தாயுடன் இணைந்த மகள் !

அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாநிலம் கிளர்மான்ட்டை சேர்ந்தவர் ஏஞ்சலினா வின்சி. இவருடைய கணவர் பப்ளோ ஹெர்னாண்டஸ். இவர்களுக்கு 6 வயதில் ஜாக்குலின்

தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டது ! 🕑 Fri, 17 Sep 2021
tamonews.com

தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டது !

அக்டோபர் 1 ஆம் தேதி சனிக்கிழமை அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. The post தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு மேலும்

இன்று  இலங்கையில் வெளியாகவுள்ள முக்கிய அறிவிப்பு ! 🕑 Fri, 17 Sep 2021
tamonews.com

இன்று இலங்கையில் வெளியாகவுள்ள முக்கிய அறிவிப்பு !

  நாட்டில் அமுலாகியுள்ள தனிமைப்படுத்தல் ஊடரங்கு எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு பின்னர் நடைமுறையில் இருக்குமா? இல்லையா என்பது தொடர்பான இறுதித்

பாகிஸ்தானில் இறுதி ஊர்வலத்தில் துப்பாக்கி சூடு; 8 பேர்  பலி ! 🕑 Fri, 17 Sep 2021
tamonews.com

பாகிஸ்தானில் இறுதி ஊர்வலத்தில் துப்பாக்கி சூடு; 8 பேர்  பலி !

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் இறுதி ஊர்வலத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 8 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். பாகிஸ்தானின் கைபர்

உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் பெற்ற தடுப்பூசி போட்ட இலங்கையர்கள் விடுதியில் தங்க அவசியமில்லை! 🕑 Fri, 17 Sep 2021
tamonews.com

உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் பெற்ற தடுப்பூசி போட்ட இலங்கையர்கள் விடுதியில் தங்க அவசியமில்லை!

உலக சுகாதார அமைப்பு (WHO) அங்கீகாரம் பெற்ற தடுப்பூசி மூலம் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்கள் வருகை தரும்  பொழுது PCR சோதனைக்காக  தங்கும் விடுதியில்

சர்வதேசத்தையே நம்புகின்றோம்; உறவுகள் 🕑 Fri, 17 Sep 2021
tamonews.com

சர்வதேசத்தையே நம்புகின்றோம்; உறவுகள்

நாங்கள் இறந்து விட்டோம் என்றால் சாட்சியங்கள் அழிந்து விடும். அதனையே அரசாங்கம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது என மன்னார் மாவட்ட வலிந்து

காணி விவகாரங்களில் இஸ்டத்திற்கு நடந்துகொள்ள முடியாது; டக்ளஸ் 🕑 Fri, 17 Sep 2021
tamonews.com

காணி விவகாரங்களில் இஸ்டத்திற்கு நடந்துகொள்ள முடியாது; டக்ளஸ்

வனப் பாதுகாப்புத் திணைக்களத்தினரால் காணிகள் அடையாளப்படுத்தப்படுகின்ற போது சம்மந்தப்பட்ட பிரதேச செயலாளரின் ஒப்புதல் பெற்றுக்கொள்ளப்பட

விமான நிலைய தாக்குதல் தொடர்பான மின்னஞ்சல்களில் எவ்வித உண்மையும் இல்லை 🕑 Fri, 17 Sep 2021
tamonews.com

விமான நிலைய தாக்குதல் தொடர்பான மின்னஞ்சல்களில் எவ்வித உண்மையும் இல்லை

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மீது தாக்குதல் மேற்கொள்ளவுள்ளதாக விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளதாக பரப்பப்படும்

சிறைச்சாலை சம்பவம்; சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் பின்நிற்கப் போவதில்லை 🕑 Fri, 17 Sep 2021
tamonews.com

சிறைச்சாலை சம்பவம்; சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் பின்நிற்கப் போவதில்லை

அனுராதபுரம் மற்றும் வெலிக்கடைச் சிறைச்சாலைகளில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் பின்நிற்கப் போவதில்லை

இறுதி ஊர்வலத்தில் துப்பாக்கி சூடு; 8 பேர் பலி 🕑 Fri, 17 Sep 2021
tamonews.com

இறுதி ஊர்வலத்தில் துப்பாக்கி சூடு; 8 பேர் பலி

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் லோயர் தீர் மாவட்டத்தில் இறுதி ஊர்வலம் ஒன்று நடந்தது. இதில், திடீரென துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

இராணுவ மயமாக்கல் நடவடிக்கையை எமது கட்சி அனுமதிக்காது;  தயாசிறி 🕑 Fri, 17 Sep 2021
tamonews.com

இராணுவ மயமாக்கல் நடவடிக்கையை எமது கட்சி அனுமதிக்காது; தயாசிறி

இராணுவ மயமாக்கல் நடவடிக்கையை எமது கட்சி அனுமதிக்காது  என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர

load more

Districts Trending
வழக்குப்பதிவு   பாஜக   சினிமா   சிகிச்சை   வெயில்   பக்தர்   நரேந்திர மோடி   மக்களவைத் தேர்தல்   காவல் நிலையம்   பிரச்சாரம்   நீதிமன்றம்   பள்ளி   திரைப்படம்   விளையாட்டு   ரன்கள்   திருமணம்   மருத்துவர்   தேர்தல் பிரச்சாரம்   வானிலை ஆய்வு மையம்   காவல்துறை வழக்குப்பதிவு   குஜராத் அணி   மைதானம்   வாக்குப்பதிவு   மாணவர்   ஊடகம்   தங்கம்   ரிஷப் பண்ட்   விக்கெட்   ஐபிஎல் போட்டி   திமுக   புகைப்படம்   சம்மன்   தேர்தல் ஆணையம்   வாக்கு   பேட்டிங்   மஞ்சள்   சமூகம்   டெல்லி அணி   விவசாயி   குஜராத் டைட்டன்ஸ்   தொழில்நுட்பம்   அரசு மருத்துவமனை   பொருளாதாரம்   மழை   ஓட்டுநர்   கொலை   சட்டவிரோதம்   பயணி   வரலாறு   ரன்களை   மாவட்ட ஆட்சியர்   காங்கிரஸ் கட்சி   திரையரங்கு   டிஜிட்டல்   கல்லூரி   முருகன்   ஹைதராபாத்   உடல்நலம்   வசூல்   பெருமாள்   பவுண்டரி   அக்சர் படேல்   ரிலீஸ்   நோய்   காவல்துறை கைது   சிறை   போக்குவரத்து   மோகித் சர்மா   பூஜை   அறுவை சிகிச்சை   நாடாளுமன்றத் தேர்தல்   சுற்றுலா   வெப்பநிலை   கேப்டன் சுப்மன்   முதலமைச்சர்   சுகாதாரம்   விளம்பரம்   பந்துவீச்சு   ராகுல் காந்தி   லீக் ஆட்டம்   காவல்துறை விசாரணை   வெளிநாடு   பிரதமர் நரேந்திர மோடி   தாம்பரம் ரயில் நிலையம்   செல்சியஸ்   தயாரிப்பாளர்   போராட்டம்   மொழி   வரி   கோடைக் காலம்   ஆன்லைன்   இசை   காதல்   பிரேதப் பரிசோதனை   ஸ்டப்ஸ்   இண்டியா கூட்டணி   வழிபாடு   கடன்   கொழுப்பு நீக்கம்   நயினார் நாகேந்திரன்  
Terms & Conditions | Privacy Policy | About us