காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் அதிகாலை சந்தேகத்திற்குரிய வாலிபரிடம் 9 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெரம்பலுரில் பெண் போலீஸ் வீடு உள்பட 3 வீடுகளில் நகை, பணம் கொள்ளையடித்த நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
கரூர் மாவட்டத்தில் இன்று தடுப்பூசி செலுத்தப்படும் இடங்களின் விவரங்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
பெரியாரின் தீவிர பற்றாளர். தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி உருவாக காரணமானவர்
பெரம்பலூரில் காதலிக்க மறுத்த பெண் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியவரை போாலீசார வலை வீசி தேடி வருகின்றனர்.
தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் வீரமணிக்கு சொந்தமாக முக்கிய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை
முன்னாள் அமைச்சர் வீரமணிக்கு சொந்தமான பாலாறு வேளாண்மை கல்லூரியில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர்
கடையநல்லூர் அருகே, காட்டுப்பன்றி வேட்டையாடிய 4 பேருக்கு 1.20 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
காரைக்குடியில் பீமா கோரேகான் வழக்கில் சிறையில் இருப்போரை விடுவிக்க வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது
முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த தினத்தையொட்டி ஈரோடு திமுக சார்பில் பவானி நெசவாளர்களுக்கு 5 கிலோ அரிசி வழங்கப்பட்டது.
திருச்சி காந்திமார்க்கெட் அருகே இருந்த பழமையான மீன் மார்க்கெட்டை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து தரைமட்டமாக்கினர்.
கடலூர் மாவட்டத்தில் பரவலாக பெய்த மழையால் வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து வாக்கு எண்ணும் மையங்களில் ஆட்சியர் ஆய்வு செய்தார்.
தேனி மாவட்டத்தில் இன்று மூன்று பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
load more