ஒரு செங்கலை வைத்து 3 ஆண்டுகள் ஓட்டினீர்கள், ஒரு கடிதத்தை வைத்து எத்தனை ஆண்டுகள் ஓட்ட நினைக்கிறீர்கள் என்று மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து பாஜக
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் காலியாக உள்ள நிர்வாக குழு இயக்குநர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் கோரிக்கை
உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த மருத்துவர் கபீல் கானுக்கு எதிரான இரண்டாவது பணியிடை நீக்க உத்தரவிற்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
அறிஞர் அண்ணாவுக்கு எத்தனையோ பரிமாணங்கள் உண்டு. ஒரு கட்சியை நிறுவி அதன் தலைமைப் பொறுப்பிலிருந்து வழிநடத்தியவர்; நாடாளுமன்றத்தில் தனது அறிவார்ந்த
இந்தி திவாஸை (இந்தி தினத்தை) பாஷா திவாஸாக (மொழிகள் தினமாக) கொண்டாட பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் ஒவ்வொரு இந்திய மொழிக்கும் உரிய முக்கியத்துவம்
மோடியின் அரசியல் காரணங்களுக்காக, இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை ஏற்பட்டதை ஒன்றிய அரசு மறைத்துள்ளது. இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை
மேகாலாயவில் கோகோ கோலா ஆலைகளால் ஏற்படும் பாதிப்புகள்குறித்து ஆய்வு செய்ய நிபுணர்கள் குழு அமைக்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மாசு
ஏர் இந்தியாவை தனியார்மயமாக்கும் நடைமுறை இறுதி கட்டத்தில் உள்ளது என முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மை துறைத் செயலாளர் துஹின் கந்தா பாண்டே
தரமான சாலைகள் போன்ற சிறப்பான சேவைகள் வேண்டுமானால் மக்கள் கட்டணம் செலுத்தித்தான் ஆக வேண்டும் என்று ஒன்றிய அரசின் போக்குவரத்து அமைச்சர் நிதின்
கர்நாடக மாநிலம் நஞ்சன்கவுட் பகுதியில் கோவில் இடிக்கப்பட்டதற்கு எதிராக இந்துத்துவ அமைப்பினர் அம்மாநில பாஜக அரசுக்கு எதிராக முழக்கங்கள்
டிஜிட்டல் ஊடகங்களை ஒன்றிய அரசு கண்காணிக்க வகை செய்யும் புதிய தகவல் தொழில்நுட்ப விதிக்கு மும்பை உயர்நீதிமன்றம் விதித்த தடை நாடு முழுவதும்
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்திருப்பதாக தேசிய குற்ற ஆவணங்கள் காப்பகத்தின் (என்சிஆர்பி) தரவுகள், எதார்தத்தை பிரதிபலிக்கவில்லை என தேசிய
மத்தியப்பிரதேச மாநிலத்தில் 12௦௦ கோடி மதிப்புள்ள மின்தொடர்புத் திட்டத்தை அதானி நிறுவனத்திற்கு வழங்குவதற்கு அம்மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு 66,01,285 குற்றங்கள் பதிவாகியுள்ளதாகவும், இது 2௦19 ஆம் ஆண்டு பதியப்பட்ட வழக்குகளைவிட 28 [51,56,158] விழுக்காடு அதிகம் என்று தேசிய குற்ற
தேசிய குற்றப்பதிவு ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கை பல அதிர்ச்சிகரமான தகவல்களை வெளிக்கொண்டு வந்துள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு இந்திய
load more