திருச்சி காந்திமார்க்கெட் அருகே இருந்த பழமையான மீன் மார்க்கெட்டை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து தரைமட்டமாக்கினர்.
அரியலூர் மாவட்டத்தில் 3 ஊராட்சி தலைவர்கள், 13 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 9ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து வாக்கு எண்ணும் மையங்களில் ஆட்சியர் ஆய்வு செய்தார்.
தேனி மாவட்டத்தில் இன்று மூன்று பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
திருச்சி அருகே குண்டூர் அய்யம்பட்டியில் உள்ள செல்லாயி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது.
மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள கிட்டங்கி வசதிகளை பயன்படுத்திக்கொள்ளுமாறு கலெக்டர் ரமணசரஸ்வதி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
சேலம் -கரூர் இரட்டை ரயில் பாதை அமைப்பதற்கு விரிவான திட்ட அறிக்கையை (டி.பி.ஆர்) தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
திருச்சி அருகே மதுவுக்கு அடிமையான மின்வாரிய ஊழியர் தற்கொலை செய்தார்.அவர் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கி உள்ளது.
பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு செப்.17ம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் காலியாக உள்ள 25 உள்ளாட்சி பதவிகளுக்கு அதிமுக சார்பில் விருப்ப மனு வழங்கப்பட்டது.
உள்ளாட்சி தேர்தல் தமிழகத்தில் நடக்க உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் எப்படி செயல்பட உள்ளன என்பது இங்கு கூறப்பட்டுள்ளது.
உதகையில், அரக்கோணத்தில் இருந்து வந்திருந்த தேசிய பேரிடர் மீட்புக்குழு சார்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
சங்கரன்கோவிலில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
சங்கரன்கோவில் அருகே உள்ள கூடலூர் மலைப்பகுதியில் விஜய கணேஷ் என்பவர் வெட்டி படுகொலை. காவல்துறையினர் தீவிர விசாரணை.
load more