patrikai.com :
சமூக நீதி பின்பற்றுவதைக் கண்காணிக்கக் குழு அமைத்த முதல்வர் ஸ்டாலின் 🕑 Thu, 16 Sep 2021
patrikai.com

சமூக நீதி பின்பற்றுவதைக் கண்காணிக்கக் குழு அமைத்த முதல்வர் ஸ்டாலின்

சென்னை தமிழகத்தில் சமூக நீதி பின்பற்றுவதைக் கண்காணிக்க முதல்வர் மு க ஸ்டாலின் குழு ஒன்றை அமைக்க உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட

நேற்று இந்தியாவில் 15.79 லட்சம் கொரோனா சோதனைகள் 🕑 Thu, 16 Sep 2021
patrikai.com

நேற்று இந்தியாவில் 15.79 லட்சம் கொரோனா சோதனைகள்

டில்லி இந்தியாவில் நேற்று 15,79,761 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30,346 அதிகரித்து

உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டி 🕑 Thu, 16 Sep 2021
patrikai.com

உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டி

சென்னை 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்து போட்டி இடுகிறது. சென்ற ஆட்சியில் மாவட்டங்கள் பிரிக்கப்பட்ட போது அதற்கான

சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள் 🕑 Thu, 16 Sep 2021
patrikai.com
ஓவியர் பாரியின் கார்ட்டூன் 🕑 Thu, 16 Sep 2021
patrikai.com
ஆங்கில மர்மப்படங்களை மிஞ்சும் அளவுக்கு உள்ள கோடநாடு வழக்கு : கார்த்தி சிதம்பரம் 🕑 Thu, 16 Sep 2021
patrikai.com

ஆங்கில மர்மப்படங்களை மிஞ்சும் அளவுக்கு உள்ள கோடநாடு வழக்கு : கார்த்தி சிதம்பரம்

மதுரை ஆங்கில மர்மப்படங்களை மிஞ்சும் அளவுக்குக் கோடநாடு வழக்கு உள்ளதாகச் சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

கோவில் நிலங்களை அபகரிப்போர் மீது குண்டர் சட்ட வழக்கு : உயர்நீதிமன்றம் உத்தரவு 🕑 Thu, 16 Sep 2021
patrikai.com

கோவில் நிலங்களை அபகரிப்போர் மீது குண்டர் சட்ட வழக்கு : உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை தமிழக அரசு கோவில் நிலங்களை அபகரித்தவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த

திருத்தணி, சமயபுரம், திருச்செந்தூர் கோவில்களில் 3 வேளை அன்னதானம் : முதல்வர் தொடங்கி வைத்தார் 🕑 Thu, 16 Sep 2021
patrikai.com

திருத்தணி, சமயபுரம், திருச்செந்தூர் கோவில்களில் 3 வேளை அன்னதானம் : முதல்வர் தொடங்கி வைத்தார்

சென்னை திருத்தணி, சமயபுரம், திருச்செந்தூர் கோவில்களில் 3 வேளையும் அன்னதானம் வழக்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.

6 – 8 ஆம் வகுப்புகளுக்குப் பள்ளிகள் அக்டோபரில் திறக்கப்படுமா? : முதல்வர் முடிவுக்கு காத்திருப்பு 🕑 Thu, 16 Sep 2021
patrikai.com

6 – 8 ஆம் வகுப்புகளுக்குப் பள்ளிகள் அக்டோபரில் திறக்கப்படுமா? : முதல்வர் முடிவுக்கு காத்திருப்பு

சென்னை ஒன்றாம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்புவரை பள்ளிகள் திறப்பது குறித்து தமிழக முதல்வரிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் அறிக்கை அளித்துள்ளார். கடந்த

முன்னாள் அமைச்சர் மணிகண்டன்  வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கோரி நடிகை மனு 🕑 Thu, 16 Sep 2021
patrikai.com

முன்னாள் அமைச்சர் மணிகண்டன்  வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கோரி நடிகை மனு

சென்னை முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீதான பாலியல் வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு நடிகை மனு அளித்துள்ளார். கடந்த

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு 🕑 Thu, 16 Sep 2021
patrikai.com

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

சென்னை தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று ஒரு

அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் 60ஆக உயர்த்தப்பட்டது!  தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு. 🕑 Thu, 16 Sep 2021
patrikai.com

அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் 60ஆக உயர்த்தப்பட்டது! தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு.

சென்னை: அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் 60ஆக உயர்த்தப்பட்டது குறித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில், கொரோனா

“அகரம் இப்போ சிகரம் ஆச்சு”! கீழடி அகழ்வாய்வு குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு டிவிட் 🕑 Thu, 16 Sep 2021
patrikai.com

“அகரம் இப்போ சிகரம் ஆச்சு”! கீழடி அகழ்வாய்வு குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு டிவிட்

சென்னை: “அகரம் இப்போ சிகரம் ஆச்சு” என கீழடி அகழ்வாய்வு குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு டிவிட் பதிவிட்டு உள்ளார். சிவகங்கை மாவட்டம் கீழடி, அகரம்,

அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக கே.சி.வீரமணி வீட்டில் ரெய்டு! ஜெயக்குமார் 🕑 Thu, 16 Sep 2021
patrikai.com

அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக கே.சி.வீரமணி வீட்டில் ரெய்டு! ஜெயக்குமார்

சென்னை: அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக கே.சி.வீரமணி வீட்டில் ரெய்டு நடத்தப்படுவதாக, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து உள்ளார்.

சென்னையில் வார இறுதி நாட்களில் மீண்டும் ஊரடங்கு? தமிழகஅரசு ஆலோசனை… 🕑 Thu, 16 Sep 2021
patrikai.com

சென்னையில் வார இறுதி நாட்களில் மீண்டும் ஊரடங்கு? தமிழகஅரசு ஆலோசனை…

சென்னை: சென்னை உள்பட சில மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால்,  வார இறுதி நாட்களில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்த

load more

Districts Trending
திமுக   சட்டமன்றத் தேர்தல்   பாஜக   சமூகம்   தொழில்நுட்பம்   பேச்சுவார்த்தை   தொகுதி பங்கீடு   கச்சா எண்ணெய்   வேட்பாளர்   சந்தை   ராணுவம்   எரிபொருள்   பிராந்தியம்   திரைப்படம்   தட்டுப்பாடு   சிகிச்சை   போராட்டம்   கருத்து விகடன்   விஜய்   நீதிமன்றம்   திருமணம்   வரலாறு   அரசியல் வட்டாரம்   சினிமா   பொருளாதாரம்   தவெக   தேர்வு   போர்ச்சூழல்   தேர்தல் ஆணையம்   பிரதமர் நரேந்திர மோடி   வழக்குப்பதிவு   திமுக கூட்டணி   விமர்சனம்   வாக்கு   அரசியல் கட்சி   தொழுகை   விளையாட்டு   எடப்பாடி பழனிச்சாமி   உலக நாடு   திரையரங்கு   விசிக   கிழக்கு நாடு   ஹார்முஸ் ஜலம்   வாக்காளர்   காங்கிரஸ்   விமானம்   கோயில்   வெளிநாடு   பயணி   தொண்டர்   ஈரானிய   தேர்தல் களம்   வணிகம்   விலை உயர்வு   தமிழக அரசியல்   வங்கி   தமிழகச் சட்டமன்றத் தேர்தல்   மருத்துவமனை   அச்சுறுத்தல்   பிரச்சாரம்   மாணவர்   தேசிய ஜனநாயகக் கூட்டணி   நகர்வு   இஸ்லாமியம்   புகைப்படம்   கொலை   மழை   வாட்ஸ் அப்   மருத்துவர்   எதிர்க்கட்சி   சமூக ஊடகம்   ஸ்டாலின்   மேற்கு ஆசியா   வெளியீடு   எட்டு   கட்டணம்   அமமுக பொதுச்செயலாளர்   எக்ஸ் தளம்   கலைஞர்   மொழி   இறக்குமதி   பெட்ரோல்   தலைமுறை   விமான நிலையம்   அமித் ஷா   நட்சத்திரம்   கடற்படை   வளைகுடா நாடு   உள்துறை அமைச்சர்   வீச்சு   அமெரிக்கா அதிபர்   திமுக தலைமை   கப்பல் போக்குவரத்து   நோன்பு பெருநாள்   திருமாவளவன்   கூட்டணி கட்சி   டிடிவி தினகரன்   ராணுவ நடவடிக்கை   கிரிக்கெட்   தீவு  
Terms & Conditions | Privacy Policy | About us