ராமநாதபுரம் ராமநாதபுரம் அருகே 11 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்த 2 இளைஞர்களை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம்
தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இருப்பினும் இதை ஒன்றிய அரசு
கொரோனா வைரஸ் 1 முதல் 10 வயதுடைய குழந்தைகளை அதிகமாக பாதிப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சமீப காலமாக கொரோனாவால் குழந்தைகள்
இந்தியாவில் கார் உற்பத்தியை நிறுத்துவதாக ஃபோர்டு நிறுவனம் அறிவித்திருக்கும் நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை
ஆட்சிக்கு வந்து முதல் கூட்டத்தொடரில் நீட் தேர்வுக்கு எதிராக சட்டமுன்வடிவு கொண்டுவரப்படும் என்றுதான் கூறினோம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன்
கரூர் கரூர் அருகே செல்போன் பேசியதை அக்கா கண்டித்ததால் பிளஸ் 1 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கரூர் மாவட்டம் கடவூர் அருகே உள்ள
நீட் தேர்வுக்கு முடிவு கட்டப்பட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் , ”
தொல்லியல் அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தமிழகத்திற்கு மீண்டும் திரும்பியுள்ளது பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கோவா சரகத்தில் பணியாற்றி
பேக்கரியில் ரகளை செய்த திமுகவினருக்கு தக்க பதிலடி கொடுத்த தஞ்சை மாவட்ட சூரக்கோட்டை கிராம மக்களுக்கு வாழ்த்துக்கள்! என்று தெரிவித்திருக்கிறார்
தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட ஆர்.என் ரவி வரும் 18ம் தேதி பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. தமிழகத்தில் ஆளுநராக பதவி வகித்து வந்த
கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி அருகே கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் திருப்பத்தூரை சேர்ந்த மளிகைக்கடை உரிமையாளர் உள்பட இருவர்
நீட் தோல்வி பயத்தால் மாணவி அரியலூர் கனிமொழி தற்கொலை செய்து கொண்ட நிலையில் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்டம்
புதுச்சேரியில் தனியார் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு அட்டவணை வழங்கப்பட்டிருக்கும் நிலையில் அரசுப் பள்ளி மாணவர்கள் குழப்பம்
நீட் தேர்வால் தற்கொலை செய்துக் கொண்ட மாணவி கனிமொழியின் உடலுக்கு அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அரியலூர் மாவட்டம்
25 வயதான பெண், அவரின் சொந்த மாமாவால் பலாத்காரத்துக்குள்ளாகி கர்ப்பமான கொடுமை நடந்துள்ளது உத்திரபிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தைச் சேர்ந்த 25
load more