திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வட்டமடு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மிளகாய் ,கறிமிளகாய் அமோக விளைச்சல் கிடைக்கப்
அத்தியவசிய சேவைகளுக்கான காரைதீவு பிரதேச செயலக ஒருங்கிணைப்பாளருக்கான அத்தியாவசிய சேவை திட்டத்தின் கீழ் மேம்பாட்டு உதவியாளர்களாக பட்டதாரி
மத்திய சுகாதார அமைச்சின் ஊடாகப் பெறப்பட்ட மருத்துவ உபகரணங்கள் கிண்ணியா தள வைத்தியசாலைக்கு திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ்
யாழ்.போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைக்கு தயாராக இருந்த 2 வயதான குழந்தை உட்பட யாழ்.மாவட்டத்தில் 3 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி
மன்னாரில் உள்ள சோதனைச் சாவடிகளில் நாளை புதன்கிழமை (15) முதல் கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொண்ட அட்டையை சோதிக்க நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வவுனியாவில் கொரோனா தொற்று 69 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் கொரோனா தொற்றாளர்களுடன்
யாழ்.பொஸ்கோ பாடசாலைக்கு முன்பாகவுள்ள பிள்ளையார் குளம் புனரமைப்பு செய்யப்படும் நிலையில், குளத்தை சுற்றி புதிதாக கட்டப்பட்டிருக்கும் பாதுகாப்பு
புத்தளம் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட கர்பிணித் தாய்மார்களுக்கு முதலாவது டோஸ் (சைனோபார்ம்) தடுப்பூசி இன்று செவ்வாய்க்கிழமை
மட்டக்குளி – காக்கை தீவு கடற் கரையில், முகம் துணியொன்றினால் சுற்றி, கை, கால்கள் கயிற்றினால் கட்டப்பட்ட நிலையிலும் கரையொதுங்கிய சடலம் தொடர்பில் பல
யாழ்ப்பாணம் பிள்ளையார் கோவில் குளத்தினை புனரமைக்கும் செயற்பாட்டின் ஓர் அங்கமாக வர்ணப்பூச்சுப் பணிகள் இடம்பெற்றுவரும் நிலையில், குறித்த
கொரோனாவில் இருந்து பாதுகாப்பு பெற மக்கள் காட்டுவிலங்குகள் பறவைகளின் தொடர்புகளை குறைத்து கொள்வதுடன் தற்போதைய கொரோனா காலகட்டத்தில் சுகாதார
திருகோணமலை மாவட்ட செயலகத்தின் கணக்காளராக இதுவரைகாலமும் கடமையாற்றிய வந்த பி.டபிள்யூ. பாக்யா எதிர்வரும் 16ஆம் திகதி தொடக்கம் கந்தளாய் தள
மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஓலைத்தொடுவாய் கிராமத்தில் மன்னார் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்ட
கோவிட் வைரஸ் காரணமாக தனிமைப்படுத்தல் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதனால் தமது வாழ்வாதாரங்களை இழந்த திருகோணமலை மாவட்டத்தின் ஆண்டான்குளம் கிராம
திருச்சி சிறப்பு முகாமில் உள்ள ஈழத்தமிழ் கைதிகள் தமக்கு பொது மன்னிப்பு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை ஜனாதிபதிடம் கோரிக்கை
load more