ராமநாதபுரம் ராமநாபுரம் மாவட்டம் தொண்டியில் மதுரையை சேர்ந்த தாய், மகன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பட்டுப்புழுவியல் பட்டப்படிப்பு தொடர்வதை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசை ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ்
தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க ஸ்டாலின் நீட் தேர்வுக்கு விலக்கு கோருன் சட்டமுன்வடிவை தாக்கல் செய்தார். தமிழக சட்டப்பேரவை மூன்று நாட்கள்
பரோலில் உள்ள பேரறிவாளன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று பரோலில் உள்ள பேரறிவாளன் மருத்துவ
நீட் தேர்வின் காரணமாக மாணவர் தனுஷ் தற்கொலை செய்துக் கொண்டதற்கு திமுக தான் காரணம் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டினார்.
காஞ்சிபுரம் பகுதியில் தனியார் கடையில் வேலை பார்த்து வந்த 20 வயது இளம் பெண் மீது அப்பகுதியில் உள்ள குணசீலன் ஒரு கண் வைத்து இருந்திருக்கிறார். இதனால்
சேலம் ஆத்தூர் அருகே குடிசை வீட்டில் தூங்கிக் கொண்டிந்த தாத்தா, பாட்டியை, பேரன் தீவைத்து எரித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காவலர்கள் நலன் பேணுவதில் திமுக அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை நிறைவு நாளான இன்று
9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதியை இன்று தமிழக தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது. தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில்
5 சவரன் வரையிலான நகைக் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்தால்
சேலம் ஆத்தூர் அருகே குடிசை வீட்டில் தூங்கிக் கொண்டிந்த தாத்தா, பாட்டியை, பேரன் தீவைத்து எரித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தனது உயிரணுக்கள் நிரப்பிய ஊச்சியை ஒரு பெண்ணின் உடலில் செலுத்திய நபருக்கு பத்து ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது அமெரிக்காவின் மேரிலாந்தின் அன்னே
மகனை தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்துவிட்டு தாயும் தந்தையும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேரள மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை
ஈரோடு ஈரோட்டில் பங்குச்சந்தை நிறுவன உயிரிமையாளர் மாயமாகிய சம்பவம் குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர். ஈரோடு பெரியசேமூர்,
கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாஜக வானதி சீனிவாசன் மகன் ஆதர்ஷ் சென்ற கார் சேலத்தில் விபத்தில் சிக்கியது. சேலம் மாவட்டம் பட்டர்பிளை
load more