கிழக்கு மாகாண ஆசிரியர்களின் வருடாந்த இடமாற்றம் கடந்த 2 வருடங்களாக அமுல் படுத்தப்படாமல் உள்ளது. இதனால் பல ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே
முல்லைத்தீவு மாவட்டத்தின் சிறந்த உடற்கல்வி பயிற்றிவிப்பாளரும், ஓய்வு பெற்ற முல்லைத்தீவு கல்வி வலய உடற்கல்வி பாட ஆசிரிய ஆலோசகரும், ஓய்வு பெற்ற
பொலிஸ் விசேட அதிரடிப்படையில் இணைந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தனது சேவை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். புத்தளம்-அனுராதபுரம்
யாழில், பால் விற்பனையில் ஈடுபட்டு விட்டு வீடு திரும்பிய முதியவர் ஒருவர் விபத்தொன்றில் சிக்கி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம்-பொம்மை வெளி பகுதியை
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 200 வீடுகளை வழங்குவதற்கான புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான யோசனையை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அமைச்சரவையில்
தமிழகம் – திருச்சி சிறப்பு முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்கள் தம்மை விடுவிக்க கோரி நடத்தி வரும் போராட்டம் 32ஆம் நாளைக் கடந்து செல்கின்றது.
நல்லாட்சி அரசாங்கத்தின் போதே மலையகத்தில் 52 ஆயிரம் பேருக்கு குடும்ப கட்டுப்பாடு செய்யப்பட்டுள்ளது. எமது மக்களுக்கு பாதகம் ஏற்படுத்தக்கூடிய பல
நாட்டில் பருவபெயர்ச்சி மழை பெய்து வந்த நிலையில், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் டெங்கு பரவலை கட்டுப்படுத்துவதற்காக வீடு வீடான
யாழ்ப்பாண பல்கலைக் கழக மருத்துவ பீடத்தின் பீடாதிபதியாக வைத்திய கலாநிதி இ.சுரேந்திரகுமாரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். புதிய பீடாதிக்கான தேர்தல்
இத்தாலியின் போலோக்னா நகரில் நடைபெறும் ஜி20 சர்வமத மாநாட்டில் பங்கேற்பதற்காக, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில்
பாவனையாளர் அதிகார சபையினுடைய செயற்பாடுகளை யாழ்ப்பாண மாவட்டத்தில் வினைத்திறனாக நடைமுறைப்படுத்தும் பொருட்டு அவர்களுக்கு தேவையான வசதிகளை
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பகுதியில் நேற்றையதினம் ஒருவர் கொரோனா தொற்றினால் மரணமடைந்துள்ளதாக
முல்லைத்தீவில் கொரோனா தொற்றுக்கான இரண்டாம் கட்ட தடுப்பூசி, அரச உத்தியோகத்தர்களுக்கு ஏற்றும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது. முல்லைத்தீவு
மன்னார் மடு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் பிள்ளையார் சிலை ஒரே இரவில் சிதைக்கப்பட்டு அப்பகுதியில் அந்தோனியார் சிலை வைக்கப்பட்ட சம்பவம்
கொக்குவில் இந்து மயானத்தில் மின் தகன மேடை அமைப்பதற்கு நல்லூர் பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்கு
load more