கோவை கோவையில் சாலையில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட விவகாரத்தில், ஆதரவற்ற பெண்ணின் மீது காரை மோதி, விபத்தை ஏற்படுத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.
குறுகிய காலம் என்பதால் நீட் தேர்வுக்கு விலக்கு பெற முடியவில்லை என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் மருத்துவத்துறை
பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணையும் நிகழ்வு புதுக்கோட்டையில் திமுக இளைஞரணி உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்றது. அந்த
திண்டுக்கல் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் மரச்செக்கு இயந்திரத்தில் சிக்கி பெண் பரிதாபமாக உயிரிழந்தார். திண்டுக்கல் மாவட்டம்
மாணவர்கள் தற்கொலை முடிவுகளை இனி எடுக்க கூடாது என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் முன்னாள் முதல்வரும், தற்போதைய
ஈரோடு மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நினைவு நாளையொட்டி, ஈரோடு கருங்கல்பாளையம் பாரதியார் நூலகத்தில் உள்ள அவரது சிலைக்கு, மாவட்ட ஆட்சியர்
நீட் தேர்வுக்கு அஞ்சி மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளக்கூடாது என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பாமக இளைஞரணி தலைவர்
பொதுச்சேவை பெறும் உரிமைச் சட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னை திருவல்லிக்கேணி பாரதியார் நினைவு இல்லத்தில் நடைபெற்ற மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டு தொடக்க
16 வயது சிறுவன் ஒருவன் தனது அத்தை தன்னிடம் பாலியல் தொந்தரவு செய்து வருவதாக குழந்தைகள் நல அமைப்பு குழுவினருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் அவர்கள்
கோவை கோவையில் கொரோனா மெகா தடுப்பூசி முகாம் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், பொதுமக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். தமிழகம்
தமிழ்நாட்டில் நேற்று வரை 3.74 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த சூழலில் தமிழகம் முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான மெகா
நீட் அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவர் தனுஷ் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின்
ராமநாதபுரம் ராமநாதபுரம் அருகே காதல் திருமணம் செய்த 3 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராமநாதபுரம்
தமிழகத்தில் 15 ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவக்காற்று
load more