சென்னை: தமிழகத்தில் ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் முடிவு செய்வார் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் ஏற்பட்ட விபத்துக்குக் காரணம் விமானியின் தவறு என விசாரணை அறிக்கையில் தெரியவந்துள்ளது.
சென்னை: பாரதி குறித்த முக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பாரதிச் சுடரை
சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. சுமார் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தும் வகையில், 40ஆயிரத்துக்கும்
சென்னை: மாபெரும் தடுப்பூசி முகாமை தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு நேரில் ஆய்வு செய்தார். தமிழ்நாடு முழுவதும் இன்று மாபெரும் தடுப்பூசி முகாம்
சென்னை: அநீதியான தேர்வை இன்று 1.10 லட்சம் தமிழ் குழந்தைகள் எதிர்கொள்கிறார்கள் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை: சென்னை கொடுங்கையூர் பகுதியில் உள்ள டீச்சர்ஸ் காலனி குடியிருப்போர் நலச்சங்கம் சென்னை மாநகராட்சியுடன் இணைந்து கொரோனா தடுப்பூசி சிறப்பு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே பரோட்டா சாப்பிட்டுக்கொண்டு இருந்தவர் மாரடைப்பால் உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை
லக்னோ: காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று கட்சித் தலைவர்களைச் சந்திக்கப் பேச ரேபரேலி சென்றடைந்தார். சட்டமன்றத் தேர்தல் அல்லது
சென்னை: தமிழக ஆளுநராக ரவி நியமனம் செய்ததின் நோக்கம் என்ன? என்று தமிழ்நாடு காங்கிரஸ் குழு தலைவர் கே. எஸ். அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: நீட் தேர்வுக்கு எதிரான சட்டப்போராட்டம் இன்று தொடங்குகிறது என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம்,
சென்னை: தமிழகத்தில் சிறப்புத் தடுப்பூசி முகாம்களில் இதுவரை 11.06 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை செயலாளர்
சென்னை: எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு தொடங்கியது. நாடு முழுவதும் உள்ள மருத்துவக்
சேலம்: சேலத்தில் நீட் தேர்வு அச்சத்தால் உயிரிழந்த மாணவன் தனுஷின் உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினர். நேரில் அஞ்சலி செலுத்தினார். நாடு
விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கடந்த 10 ம் தேதி பல்வேறு மாநிலங்களில் அந்தந்த மாநில கலாச்சாரப் படி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கொரோனா
load more