ஹுரியத் தலைவர் அஷ்ரத் செஹ்ரை ஜம்மு காஷ்மீர் காவல்துறை கைது செய்து காவலிலேயே மரணித்தது தொடர்பாகப் பராபட்சமற்ற விசாரணை மேற்கொள்ள வேண்டுமென ஐ.நா
ஹரியானா மாநிலம் கர்னலில் விவசாயிகள்மீது தடியடி நடத்தியது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என அரசு உறுதியளித்ததை தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தை
ஆப்கானிஸ்தானில் அமைதி வழியில் போராடியப் பெண்களுக்கு எதிராகத் தாலிபான்கள் தாக்குதல் நடத்தியது தொடர்பாக ஐக்கிய நாடுகள் அவை கண்டனம்
கேரள மாநிலத்தில் உள்ள கண்ணூர் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர்களான சாவர்க்கர், கோல்வால்கர், தீனதயாள் உபாத்தியாயா ஆகியோரின்
உத்தரபிரதேச மாநிலம் பாட்டேபூர் பகுதியில் பசு வதைத் தொடர்பாகக் குற்றம்சாட்டப்பட்ட நபரைக் காப்பாற்றியதாகக் கூறி நான்கு காவல்துறை அதிகாரிகளை
இந்த நாள் உலக வரலாற்றில் ஒரு கருப்பு தினமாக அனுசரிக்கப்பட உள்ளது என்பதை அப்போது யாரும் உணர்ந்திருக்கவில்லை, அமெரிக்கர்கள் தங்களுடைய அன்றாட
உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூர் பகுதியில் காவல் நிலையத்திலேயே இளைஞர் மரணித்தது தொடர்பான வழக்கை மத்தியப் புலனாய்வுத் துறைக்கு மாற்றி அலகாபாத்
ஜாலாயன்வாலாபாக் நினைவு சின்னத்தைப் புதுப்பிக்கப்பட்டதில் நிகழ்ந்த வரலாற்றுத் தவறுகள் தலைப்புச் செய்திகளாகத் தொடர்ந்து வெளிவருகையில்
நியூஸ் லாண்டரி மற்றும் நியூஸ் கிளிக் இணைய செய்திநிறுவனங்களின் அலுவலகங்களில் வருமான வரித்துறை ஆய்வு மேற்கொண்டது அரசியலமைப்பு ஜனநாயகத்தை தரம்
கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் 2018 வரை ஓவ்வொரு குடும்பத்திற்கான வேளாண்மைக் கடன் 57.7 விழுக்காடு அதிகரித்துள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் ஆய்வில்
டெல்லி கண்டோன்மெண்ட் பகுதியில் ஒன்பது வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட விவகாரத்தில் குற்றச்சாட்டபட்ட நால்வரை
`துக்ளக் தர்பார்’ அரசியல் படம் போல தோற்றம் கொண்டிருந்தாலும், அது அரசியல்வாதிகளைப் பற்றிய படம். `அரசியல் ஒரு சாக்கடை’, திராவிட அரசியல்வாதிகள்
இஸ்லாமிய மதத்தைச் சாராத இளைஞர்கள் அடிப்படைவாத ஜிகாதிகளால் போதை பொருட்களுக்குக் குறிவைத்து உள்ளாக்கப்படுவதாகக் கேரளாவைச் சார்ந்த கத்தோலிக்கப்
காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் கடந்த 70 ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட அனைத்தையும் பாஜக தலைமையிலான அரசு விற்றுவிட்டது என காங்கிரஸ் கட்சியின் முன்னாள்
பாஜக தன்னுடைய ஒன்றிய மற்றும் மாநில அரசுகளை வைத்து நாட்டில் ஆர்.எஸ்.எஸின் செயல்திட்டங்களை நிறைவேற்ற நினைக்கிறது என ஹரியானா மாநில காங்கிரஸ்
load more