நுவரெலியா மாவட்டத்தில் மிக வேகமாக பரவிவரும் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசிகள் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகள் ஒரு சில பொது
இந்த பருவத்தில் காய்கறி உற்பத்தி வெற்றிகரமாக அமையாததால் உற்பத்தி செய்த காய்கறிகளை அறுவடை செய்து அதனை வெட்டி வீசிவிட்டு கம்போஸ்ட் உரம் பயபடுத்த
யாழ்ப்பாணத்தில் இரட்டைக் குழந்தைகளைப் பிரசவித்த தாய் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளார். இணுவிலைச் சேர்ந்த 25 வயதுடைய அஜந்தன் இனியா என்ற பெண்ணே
அதிக விலைக்கு விற்கும் நோக்குடன் இந்த நேரத்தில் பொருட்களை மறைத்து பதுக்கி வைக்கும் வர்த்தகர்கள் சுனாமி பேரழிவின் போது அடித்து செல்லப்பட்ட
கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் வாழைச்சேனை வட்டார வன அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சுற்றிவலைப்பின் போது, 45 தேக்கு மர குற்றிகளும் அதனை ஏற்றிவந்த
இலங்கையின் தெற்குக் கடற்பரப்பில் 150 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப் பொருட்களை கடத்திச் சென்ற, ஒன்பது ஈரானியப் பிரஜைகள் கைது
நாடளாவிய ரீதியில் கொரோனா எதிர்ப்பு தடுப்பூசிகளை ஏற்றும் பணிகள் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் உள்ள போதும் நாளாந்தம் இடம்பெற்று வருகின்றது.
நோயாளி ஒருவருக்கு ஒக்ஸிஜன் சிலிண்டரை எடுத்துச் செல்லும் போது பிரிதோருவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் பின்னர் வைத்தியசாலையின் பராமரிப்பாளர்
1998 ஆம் ஆண்டு செப்ரெம்பர் பதினோராம் திகதி யாழ் மாநகரசபையில் மாநகர போக்குவரத்து சம்பந்தமான உயர்அதிகாரிகளுடனான கலந்துரையாடலில் கூரைமேல்
யாழில் ஊரடங்கு அமுலில் உள்ள நிலையிலும் சட்டவிரோத கசிப்பு விற்பனை அதிகரித்துள்ளது. இது தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய
மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் மற்றும் வடக்கு மாகாண சபையும் இணைந்து மன்னார் பெரியமடு குளத்தில் மீன் பிடி நடவடிக்கைகளுக்கு என 4
திருகோணமலையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் சிலர் ஊடக சந்திப்பினை ஏற்பாடு செய்து கைது
யாழ். இந்தியத்துணைத் தூதரகத்தில், இந்தியாவின் தேசிய கவிஞர் சுப்பிரமணிய பாரதியாரின் 100-வது நினைவு தினம் இன்று சனிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. கொரோனா
புத்தளம் உடப்பு முகத்துவாரம் பகுதியில் இன்று அதிகாலை கடலாமை ஒன்று உயிரிழந்த நிலையில் கரையொதிங்கியது. குறித்த கடலாமை (Olive Redly) ஒலிவ நிற வகையைச்
வவுனியா மாவட்டத்தில் பரவலாக பெற்றுக்கொள்ளப்பட்ட மாதிரிகளில் 50 பேருக்கு டெல்டா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வவுனியா
load more