www.aransei.com :
குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய கோரி தீர்மானம் – தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம் 🕑 Wed, 08 Sep 2021
www.aransei.com

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய கோரி தீர்மானம் – தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரும் தமிழ்நாடு அரசின் தனித்தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

விவசாயிகள் போராட்டம் குறித்து உச்சநீதிமன்றம் நியமித்தக் குழுவின் அறிக்கை – பொதுவில் வெளியிட குழு உறுப்பினர் கோரிக்கை 🕑 Wed, 08 Sep 2021
www.aransei.com

விவசாயிகள் போராட்டம் குறித்து உச்சநீதிமன்றம் நியமித்தக் குழுவின் அறிக்கை – பொதுவில் வெளியிட குழு உறுப்பினர் கோரிக்கை

விவசாயிகள் போராட்டம்குறித்து உச்சநீதிமன்றம் நியமித்தக் குழுவின் அறிக்கையைப் பொதுவெளியில் வெளியிட்டு, ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டுமென

பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி கோரிய மனு – தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் 🕑 Wed, 08 Sep 2021
www.aransei.com

பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி கோரிய மனு – தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம்

பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவைச் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சென்னையைச் சேர்ந்த இல.

‘நான் தலித் என்பதாலேயே தண்டிக்கப்பட்டேன்’ – 6 வருடம் சிறையில் இருந்தவரை நிரபராதி என விடுவித்த நீதிமன்றம் 🕑 Wed, 08 Sep 2021
www.aransei.com

‘நான் தலித் என்பதாலேயே தண்டிக்கப்பட்டேன்’ – 6 வருடம் சிறையில் இருந்தவரை நிரபராதி என விடுவித்த நீதிமன்றம்

 சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டபட்டு கைது செய்யப்பட்ட ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவரை ஆறு ஆண்டுகளுக்குப்  பிறகு

தேசியப் பாதுகாப்பு அகாடமியில் பெண்கள் – தகர்ந்தது பாலின பாகுபாடு 🕑 Wed, 08 Sep 2021
www.aransei.com

தேசியப் பாதுகாப்பு அகாடமியில் பெண்கள் – தகர்ந்தது பாலின பாகுபாடு

தேசியப் பாதுகாப்பு அகாடமியில் பெண்களைச் சேர்க்க முடிவு செய்துள்ளதாக இந்திய ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்ற

‘தாலிபான்கள் ஆட்சியில் குடிமக்களின் உரிமைகள் காப்பாற்றப்படும்’ – ஃபரூக் அப்துல்லா நம்பிக்கை 🕑 Wed, 08 Sep 2021
www.aransei.com

‘தாலிபான்கள் ஆட்சியில் குடிமக்களின் உரிமைகள் காப்பாற்றப்படும்’ – ஃபரூக் அப்துல்லா நம்பிக்கை

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் இஸ்லாமிய கொள்கைகளைப் பின்பற்றி நல்லாட்சியை வழங்குவார்கள் என்று நம்புவதாக  ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும்

சாத்தான்குளம் காவல் நிலைய மரண வழக்கு – குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரிகளுக்கு பிணை மறுத்த நீதிமன்றம் 🕑 Wed, 08 Sep 2021
www.aransei.com

சாத்தான்குளம் காவல் நிலைய மரண வழக்கு – குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரிகளுக்கு பிணை மறுத்த நீதிமன்றம்

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான் குளம் பகுதியில்  தந்தை, மகன் காவல் நிலைய மரணித்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இரண்டு காவல்துறை அதிகாரிகளுக்கு

பாலிடெக்னிக் விரிவுரையாளர் போட்டித் தேர்வு: புதிய இடஒதுக்கீட்டின்படி நிரப்ப தமிழ்நாடு அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை 🕑 Wed, 08 Sep 2021
www.aransei.com

பாலிடெக்னிக் விரிவுரையாளர் போட்டித் தேர்வு: புதிய இடஒதுக்கீட்டின்படி நிரப்ப தமிழ்நாடு அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை

பல்வகை தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கு  புதிதாக ஏற்பட்ட காலியிடங்களையும்  சேர்த்து, புதிய இட ஒதுக்கீட்டு விதிகளின்படி ஆள்தேர்வு

தியாகி புவனை பாலா – உயர்ந்து எரிந்த போராட்ட நெருப்பு 🕑 Thu, 09 Sep 2021
www.aransei.com

தியாகி புவனை பாலா – உயர்ந்து எரிந்த போராட்ட நெருப்பு

1998-ல் சாதி ஆதிக்கம் கொண்ட  சமூக விரோதிகளால் திண்டிவனத்தில் புரட்சியாளர் அம்பேத்கரின் சிலை அவமதிக்கப்பட்டதை எதிர்த்து புவனகிரி காவல் நிலையம்

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ரத்துசெய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு  தொடுக்கவேண்டும்- தமிழ்நாடு அரசுக்கு  திருமாவளவன் வேண்டுகோள்  🕑 Thu, 09 Sep 2021
www.aransei.com

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ரத்துசெய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு  தொடுக்கவேண்டும்- தமிழ்நாடு அரசுக்கு  திருமாவளவன் வேண்டுகோள் 

 தேசிய குடிமக்கள் பதிவேடு ( NRC) உருவாக்கப்படும் நடவடிக்கைகளை நிறுத்த ஒன்றிய அரசுக்கு அழுத்தம் தர வேண்டுமென விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்

கொரோனா தொற்றால் உயிரிழந்த ஊடகவியலாளர்கள் – இழப்பீட்டை மறுக்கும் ஜார்கண்ட் அரசு 🕑 Thu, 09 Sep 2021
www.aransei.com

கொரோனா தொற்றால் உயிரிழந்த ஊடகவியலாளர்கள் – இழப்பீட்டை மறுக்கும் ஜார்கண்ட் அரசு

ஜார்கண்ட் மாநிலத்தில் கொரோனா தொற்றால் ஊடகவியலாளர்கள் ஏற்பட்டதாக பதிவாகவில்லை என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றால் 30க்கும் மேற்பட்ட

பெண்கள் மீதான தாலிபான்களின் நிலைப்பாடு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது – ஆப்கானிஸ்தானுக்கான ஐ.நா மகளிர் துணைத் தலைவர் கண்டனம் 🕑 Thu, 09 Sep 2021
www.aransei.com

பெண்கள் மீதான தாலிபான்களின் நிலைப்பாடு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது – ஆப்கானிஸ்தானுக்கான ஐ.நா மகளிர் துணைத் தலைவர் கண்டனம்

ஆப்கானிஸ்தானில் பெண்கள் மீதான தாலிபான்களின் நிலைப்பாடு குறித்தத் தெளிவின்மை  அந்நாடு முழுதும்  “நம்பமுடியாத அளவுக்கு அச்சத்தை ” 

load more

Districts Trending
வாக்குப்பதிவு   வாக்கு   வாக்குச்சாவடி   வாக்காளர்   மக்களவைத் தேர்தல்   நாடாளுமன்றத் தேர்தல்   தேர்தல் ஆணையம்   மக்களவைத் தொகுதி   ஓட்டு   வாக்குச்சாவடி மையம்   சதவீதம் வாக்கு   தேர்தல் அதிகாரி   சட்டமன்றத் தொகுதி   வாக்கின் பதிவு   ஜனநாயகம்   திமுக   நாடாளுமன்றம் தொகுதி   சினிமா   வாக்காளர் பட்டியல்   வெயில்   தென்சென்னை   அதிமுக   போராட்டம்   தேர்வு   வாக்குவாதம்   திரைப்படம்   கோயில்   சட்டமன்றம் தொகுதி   பாராளுமன்றத் தொகுதி   பூத்   டோக்கன்   மேல்நிலை பள்ளி   அரசியல் கட்சி   யூனியன் பிரதேசம்   புகைப்படம்   தேர்தல் அலுவலர்   விஜய்   தலைமை தேர்தல் அதிகாரி   முதற்கட்ட வாக்குப்பதிவு   சமூகம்   லக்னோ அணி   இண்டியா கூட்டணி   ஊடகம்   பிரச்சாரம்   நரேந்திர மோடி   வடசென்னை   விளையாட்டு   அண்ணாமலை   பிரதமர்   பேச்சுவார்த்தை   சென்னை சூப்பர் கிங்ஸ்   விளவங்கோடு சட்டமன்றம்   சிதம்பரம்   மக்களவை   ரன்கள்   வாக்குப்பதிவு மாலை   இடைத்தேர்தல்   எக்ஸ் தளம்   விமானம்   வரலாறு   மருத்துவமனை   கிராம மக்கள்   மாநகராட்சி   விமான நிலையம்   மொழி   மாணவர்   தண்ணீர்   சென்னை தொகுதி   நடிகர் சூரி   பாராளுமன்றத்தேர்தல்   இசை   தொழில்நுட்பம்   தோனி   பதிவு வாக்கு   சொந்த ஊர்   பேட்டிங்   திருமணம்   கமல்ஹாசன்   வெளிநாடு   எல் ராகுல்   தேசிய ஜனநாயகக் கூட்டணி   டிஜிட்டல்   நீதிமன்றம்   காதல்   மழை   பெயர் வாக்காளர் பட்டியல்   பாடல்   பேஸ்புக் டிவிட்டர்   வாக்குப்பதிவு மையம்   தமிழர் கட்சி   ஐபிஎல் போட்டி   மலையாளம்   சென்னை அணி   பலத்த பாதுகாப்பு   சிறை   முதலமைச்சர்   சிகிச்சை   சட்டமன்றத் தேர்தல்   தொடக்கப்பள்ளி   மாவட்ட ஆட்சியர்  
Terms & Conditions | Privacy Policy | About us