குமரி மாவட்டத்தில் மேலும் ஒரு மாணவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். கொரோனா பாதிப்பு
கன்னியாகுமரி அருகே குளத்துக்குள் மிதந்த காரில் வக்கீல் அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
நாகர்கோவில் வடசேரியில் விநாயகர் சிலைகளை மர்ம நபர்கள் சேதப்படுத்தினர். அங்கு இந்து அமைப்பினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி போலீஸ்
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மூடப்பட்டிருந்த பள்ளிகள், செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9-12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சுழற்சி முறையில்
அ.தி.மு.க. முன்னாள் அவைத்தலைவர் புலவர் புலமைப்பித்தன் (வயது 85) திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அடையாறில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில்
இந்தியாவில் கொரோனா 2-வது அலை பரவல் கணிசமாக குறைந்து வந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்துவந்த நிலையில், நேற்றைய பாதிப்பை விட
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- இந்திய தேர்தல் ஆணையத்தின் கடிதத்தில், அனைத்து
கேரளாவில் கொரோனா தொற்று குறையாத நிலையில் இப்போது நிபா வைரஸ் காய்ச்சலும் பரவி வருகிறது. கேரளாவில் கடந்த 2018-ம் ஆண்டு நிபா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு
ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றி உள்ளனர். அங்கு புதிய அரசு அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவின் அண்டைநாடான
சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும், அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கே.பி.முனுசாமி எழுந்து ஒரு பிரச்சனை பற்றி பேச முற்பட்டார். அப்போது குறுக்கிட்ட
மத்திய அரசு கொண்டு வந்த இந்திய குடியுரிமை சட்டத்திருத்தம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. பல மாநிலங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன.
கடந்த ஆண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டி ஆன்லைன் மூலம் நடந்தது. இதில் இந்தியா, ரஷியா அணிகள் கூட்டாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றின. இந்த ஆண்டுக்கான உலக
இங்கிலாந்துக்கு எதிராக லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த 4-வது டெஸ்டில் இந்தியா 157 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. முதல் இன்னிங்சில் பின்தங்கி
இந்திய ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான். தற்போது டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தியன்
மகாராஷ்டிராவில் கொரோனா தினசரி பாதிப்பு சுமார் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரமாக உள்ளது. 60 ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு, இந்த அளவுக்கு குறைந்ததால், கொரோனா
load more