விநாயகர் சதுர்த்தி தடை குறித்து பாஜகவினர் மத்திய அரசிடம் தான் கேட்க வேண்டும் என ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். விநாயகர்
தமிழகத்தில் அடுத்த மாதத்தில் இருந்து மாற்று வாக்காளர் அடையாள அட்டை இலவசமாக வழங்கப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம். தமிழக சட்டப்பேரவையில், இந்திய குடியுரிமை திருத்த
ProPublica is a Pulitzer Prize-winning investigative newsroom. Sign up for The Big Story newsletter to receive stories like this one in your inbox. When Mark Zuckerberg unveiled a new “privacy-focused vision” for Facebook in March 2019, he cited the company’s global messaging service, WhatsApp, as a model. Acknowledging that “we don’t currently have a strong reputation for
பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அரசு விதித்த தடை உத்தரவில் தலையிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம் என தமிழக அரசு தகவல் வெளியிட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவைக்
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, செம்மஞ்சேரி காவல் நிலையம்
சென்னையை அடுத்த பையனூரில் உள்ள சசிகலாவுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள பங்களா முடக்கப்பட்டிருக்கிறது. சசிகலா, ஜெயலலிதாவுக்கு சொந்தமான 157
ஜார்கண்ட் சட்டப்பேரவையில் முஸ்லிம் எம்எல்ஏக்கள் தொழுகை நடத்த தனி அறை ஒதுக்கப்பட்டதை எதிர்த்து ராஞ்சியில் பாஜகவின் போராட்டம் நடத்தினர்.
பிராமணர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட சத்தீஸ்கர் மாநில முதலமைச்சரின் தந்தை நந்குமார் பாகெல்,
2022-23ம் ஆண்டு ராபி சந்தை பருவத்துக்கு, அனைத்து கட்டாய ராபி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான
பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17ம் தேதி தமிழகத்தில் சமூக நீதி நாளாகக் கொண்டாடப்படும் எனவும், தலைமைச் செயலகம் தொடங்கி அனைத்து அரசு
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 8
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,587 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின்
load more