நெல்லையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளில்
ஆப்கானிஸ்தான் நாட்டை பிடித்த தாலிபான் தீவிரவாதிகளால் பஞ்ச்ஷிர் மாகாணத்தை கைப்பற்ற முடியாமல் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக யுத்தம் நீடித்து வந்த
கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள சுல்தான்பேட்டை அரசு பள்ளி மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
போலியான கொரோனா தடுப்பூசிகள் புழக்கத்தில் இருப்பதாக அவ்வப்போது செய்திகள் வரும் நிலையில், உண்மையான தடுப்பூசிகளை அடையாளம் கண்டுப்பிடிப்பது
தமிழகத்தில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலை ஜனநாயக முறைப்படி நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
வடமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதாக வானிலை ஆய்வு
தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி விநாயகர் சதுர்த்தி விழாக்களை நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத்
தற்போது உள்ள கொரோனா தாக்கத்தினால், கிராமத்தை நோக்கிச் செல்லும் மக்களின் வாழ்க்கையை வெளிச்சம் போட்டுக் காட்டும் நிறுவனங்கள்.
கேரளாவில் தற்பொழுது பரவிவரும் நீபா நிபா வைரஸ் களுக்கு இடையில், புதிதாக 26,701 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது இதனால் கேரளா மக்கள் பயத்தில்
வளர்ந்த நாடுகளைவிட இந்தியா தற்போது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் நாடு முழுதும் 18 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முக்கிய வளர்ச்சி பாதைகளில், டென்மார்க்கின் பங்கு அதிகளவில் இருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியிருக்கிறார்.
கூகுள் CEO சுந்தர் பிச்சை அவர்கள் பகிர்ந்து வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
இந்த மாத இறுதியில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அமெரிக்காவிற்குப் பயணம் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருட்டடிப்பு செய்யாமல் மக்களுக்கு தெரியபடுத்த வேண்டும் என்பதே பாஜகவின் கோரிக்கை என தெரிவித்தார்.
load more