பாராலிம்பிக் பேட்மிண்டனில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி கடந்த 2001ம் ஆண்டு அக்டோபர் மாதம் குஜராத் மாநிலத்தில் முதலமைச்சராக பொறுப்பேற்றார். அவர் பொதுசேவைக்கு வந்து தற்போது 20 ஆண்டுகள் நிறைவு
தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது பற்றி விசாரணைக்குழு அமைத்து தீர்வு காணப்படும் என்று இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டைமான் கூறியுள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் மாரியப்பன் வெள்ளிப்பதக்கம் வென்றார். அவர்
கங்கை நதியை சுத்தப்படுத்தும் பணியில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் களம் இறங்கியுள்ளனர்.
கேரளாவில் 12 வயது சிறுவன் நிபா வைரஸ் காய்ச்சலால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் லாரி மீது சொகுசு கார் மோதியதில் 5 பொறியியல் பட்டதாரிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
Breaking News
துபாயில் சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த் தான் நலமாக உள்ளதாக சமூக வலைதளங்களில் போட்டோவுடன் பதிவிட்டுள்ளார். கடந்த சில வருடங்களாக உடல்
load more