ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற்றுவரும் பரா ஒலிம்பிக் போட்டியில் இன்று இடம்பெற்ற 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற குமுது பிரியங்கா தோல்வி
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளராக இன்று தனது கடமைகளை மீண்டும் பொறுப் பேற்றுக் கொண்டார் மருத்துவர் தங்கமுத்து சத்தியமூர்த்தி. யாழ் போதனா
மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை (2) மாலை மேலும் புதிதாக 21 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, ஒரு கொரோனா மரணம்
நாட்டில் பால்மா, சீனி, எரிவாயு, உட்பட பல்வேறு அத்தியவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. சில அத்தியாவசிய பொருட்களுக்கு சந்தையில் தட்டுப்பாடு
கோதுமை மாவின் விலை கிலோவிற்கு 12 ரூபாவால் அதிகரிக்க பிரிமா நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நுகர்வோர் அதிகார சபையின் அனுமதி
கிழக்கு மாகாணத்தில் கடந்த 2 வருடங்களுக்கு முன் நியமிக்கப்பட்ட பட்டதாரி பயிலுனர்களை சேவையில் நிரந்தரமாக்க நடவடிக்கை எடுக்குமாறு திருகோணமலை
நியூசிலாந்தின் (Auckland) உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் குறைந்தது 6 பேரை கத்தியால் குத்தி காயப்படுத்திய ஐ.எஸ். அடிப்படைவாத கொள்கைகள் கொண்ட இலங்கையர்
நியூசிலாந்தின் (Auckland) உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் குறைந்தது 6 பேரை கத்தியால் குத்தி காயப்படுத்திய ஐ.எஸ். அடிப்படைவாத கொள்கைகள் கொண்ட இலங்கையர்
இலங்கையில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது The post மேலும் ஒரு வாரம் நீடிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு appeared first on Tamil News.
இலங்கையில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை, எதிர்வரும்
நாளடவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நாட்டில் கொரோனா தொற்றுப் பரவலை
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்குவில் பகுதியில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ தலைமையில் இன்று அதிகாலை
யாழ்ப்பாணம் ஆரிய குளத்திற்கு அண்மையிலுள்ள வீடு ஒன்றில் தீப்பற்றிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரிய வருகையில் இன்று காலை
மன்னார் பேசாலை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட றோமன் கத்தோலிக்க மயாணத்திற்கு பின் பகுதியில் மறைத்து வைக்கப்பட்ட ஒரு தொகுதி கேரள கஞ்சா மாவட்ட குற்ற
வவுனியா வைத்தியசாலையில் கடமைபுரியும் வைத்தியர்கள், மற்றும் தாதியர்களிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியாவில் கொரோனா
load more