தேங்காப்பட்டணம் அருகே வழுதூர் வடக்கு கொன்றைக்காடு பகுதியை சேர்ந்த தங்கராஜ் மகன் டேவிட் ராஜ் (வயது 31), ஆட்டோ டிரைவர். இவருக்கு திருமணம் செய்து வைக்க,
குமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் நேற்று திறக்கப்பட்டன. இந்தநிலையில் நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் கோட்டார் கவிமணி அரசு
நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) 104 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடக்கிறது. இதுதொடர்பாக மாவட்ட சுகாதாரத்துறை
நாகர்கோவில்: கொரோனா பாதிப்பு குறைந்ததால் குமரியில் மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் வகுப்பறைக்கு வந்தனர்.
சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் தனியார் பள்ளியை நடத்தி வந்த சிவசங்கர் பாபா மீது அந்த பள்ளியின் முன்னாள் மாணவிகள் பாலியல் புகார்
சென்னை பொதுத்துறை நிறுவன சொத்துக்களை இந்திய அரசு தனியாருக்கு விற்பது தொடர்பாக, சட்டசபையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை கவன ஈர்ப்பு
ராஜஸ்தான் முன்னாள் துணை முதல்-மந்திரியும், காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான சச்சின் பைலட் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில்
சமையல் கியாஸ் விலை மேலும் உயர்ந்த நிலையில், ஐக்கிய ஜனதாதள செய்தித்தொடர்பாளர் கே.சி.தியாகி கூறியதாவது:- சமையல் கியாஸ் விலை அடிக்கடி உயர்ந்து
குளச்சல்: முட்டம் அருகே ஆழ்கடலில் மீன் பிடித்தபோது இரும்பு கம்பி தாக்கியதில் மீனவர் பரிதாபமாக இறந்தார். இந்த சோக சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
ஜகார்த்தா, இந்தோனேசிய தீவுக்கூட்டத்தின் வடமேற்கு முனையில் (சிங்கப்பூர் அருகே) படாமில் உள்ள கடற்படை தளத்துக்கு அருகே சுமார் 22 கி.மீ. தொலைவில் நேற்று
கடந்த 2014-ம் ஆண்டிலிருந்து சர்வதேச சந்தையில் பெட்ரோலியக் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதிலும், 7 ஆண்டுகளாக பெட்ரோல், டீசல், காஸ் மீதான விலையை உயர்த்தி
லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் ரவிச்சந்திர அஷ்வினைத் தேர்வு செய்யாதது
1983-ம் ஆண்டு, இலங்கையில் வெடித்த ஜூலை இனக்கலவரத்தின்போது தமிழர்கள் பலர் கொல்லப்பட்டனர். எனவே, உயிர்தப்புவதற்காக, இலங்கையின் வடக்கு, கிழக்கு
விழுப்புரம், பெண் ஐ.பி.எஸ். அதிகாரி தொடர்ந்த பாலியல் புகார் தொடர்பாக சிறப்பு டி.ஜி.பி. மற்றும் அவரது உத்தரவின்படி பெண் ஐ.பி.எஸ். அதிகாரியை மிரட்டி கார்
புதுடெல்லி, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் நாட்டின் மொத்த
load more