டோக்கியோ பாராலிம்பிக்ஸ் துடுப்பு படகுபோட்டியில் இந்திய வீராங்கனை பிராச்சி அரையிறுதிக்கு தகுதிப் பெற்றுள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில்
முன்னாள் எம்பி சந்தன் மித்ரா மறைவு இந்திய பத்திரிகைத் துறையில் ஒரு வெற்றிடத்தை உருவாக்குகிறது என்று குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல்
எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை வரும் டிசம்பர் மாதம் வெளியீட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில்
பொதுத்துறை நிறுவன சொத்துக்களை தனியார்மயமாக்குவதை கைவிடக்கோரி மத்திய அரசுக்கு எழுத்தவுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஓடிடி-யில் வெளியான திரைப்படங்களை திரையரங்கில் வெளியிடுவதில்லை என திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு. கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள்
பொறியியல் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு செப்டம்பர் 17-ஆம் தொடங்குகிறது என்று தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.
இன்ஸ்டாகிராமில் பெண் போல நடித்து ஆபாச வீடியோக்கள் அனுப்ப சொல்லி மிரட்டிய 23 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். லக்னோவை சேர்ந்த அப்துல் சமது
அரசு ஊழியர்களின் குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.5 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அரசானை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் பணியின் போது உயிரிழக்கும் அரசு
சட்டப்பேரவையில் சட்டமன்ற உறுப்பினர்களை எங்கு அமர வைக்க வேண்டும் என முடிவெடுக்க சபாநாயகருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. திமுக சின்னத்தில் வெற்றி
எனிமி திரைப்படத்தை வரும் அக்டோபர் மாதம் 14-ஆம் தேதி ஆயுதபூஜை அன்று வெளியீட திட்டமிட்டுள்ளதாக தகவல் இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் நடிகர்
டோக்கியோ பாராஒலிம்பிக்கில் பேட்மிட்டனில் இந்திய வீரர் கிருஷ்ணா நாகர், வீராங்கனை பாலக் கோலி வெற்றிபெற்றனர். மலேசிய வீரர் டிதின் தரேசோவை இந்திய
சிவசங்கர் பாபா மீது சிபிசிஐடி போலீசார் மேலும் இரண்டு வழக்குகளை பதிவு செய்துள்ளனர். பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக 3 போக்சோ
மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு காலை வர்த்தகத்தில் சரிவில் இருந்து தப்பித்து உயர்வுடனே வர்த்தகம். நடப்பு வாரத்தின் நான்காவது
விஜய்யின் மகளான திவ்யா ஷாஷாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி வரைலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்
டெல்லி அருகே உள்ள நொய்டாவில் விதிகளை மீறி கட்டப்பட்ட 40 மாடி இரட்டை கோபுர கட்டிடத்தை மூன்று மாதத்திற்குள் இடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
load more