www.aransei.com :
பணமோசடி வழக்கில் மகாராஷ்டிரா அமைச்சருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் -ஒன்றிய அமைச்சரை கைது செய்ய உத்தரவிட்டதின் பின்னணியா? 🕑 Tue, 31 Aug 2021
www.aransei.com

பணமோசடி வழக்கில் மகாராஷ்டிரா அமைச்சருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் -ஒன்றிய அமைச்சரை கைது செய்ய உத்தரவிட்டதின் பின்னணியா?

பணமோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மகாராஷ்டிரா மாநில முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக் மீதான வழக்கில் அம்மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர்

ஹரியானா விவசாயிகள் மீதான தடியடி: ‘நடவடிக்கை எடுக்காவிட்டால் துணை தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவோம்’ – விவசாயிகள் சங்கங்கள் எச்சரிக்கை 🕑 Tue, 31 Aug 2021
www.aransei.com

ஹரியானா விவசாயிகள் மீதான தடியடி: ‘நடவடிக்கை எடுக்காவிட்டால் துணை தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவோம்’ – விவசாயிகள் சங்கங்கள் எச்சரிக்கை

ஹரியானா மாநில விவசாயிகள் மீது காவல்துறை தடியடி நடத்திய விவகாரத்தில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்வதோடு, தடியடியில்

’அரசின் மெத்தனத்தால் பலியான 40 குழந்தைகள்’ – பாஜகவை குற்றஞ்சாட்டிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் 🕑 Tue, 31 Aug 2021
www.aransei.com

’அரசின் மெத்தனத்தால் பலியான 40 குழந்தைகள்’ – பாஜகவை குற்றஞ்சாட்டிய பாஜக சட்டமன்ற உறுப்பினர்

உத்தரபிரதேச மாநிலம் பிரோசாபாத் பகுதியில் கடந்த ஒரு வாரத்தில் 40  குழந்தைகள் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் மனிஷ்

இஸ்லாமியர் அல்லாதவர்களும் பெண்பிள்ளைகளை இருபாலர் பள்ளிக்கு அனுப்புவதை தவிர்க்க வேண்டும் – ஜமியத் உலமா இ ஹிந்த் அமைப்பு கருத்து 🕑 Tue, 31 Aug 2021
www.aransei.com

இஸ்லாமியர் அல்லாதவர்களும் பெண்பிள்ளைகளை இருபாலர் பள்ளிக்கு அனுப்புவதை தவிர்க்க வேண்டும் – ஜமியத் உலமா இ ஹிந்த் அமைப்பு கருத்து

சிறுமிகளுக்குத் தனி பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அமைக்க வேண்டும் என புதுடெல்லியைச் சேர்ந்த பிரபல இஸ்லாமிய அமைப்பான ஜமியத் உலமா இ ஹிந்த்

ஆப்கானிஸ்தானிலிருந்து முழுமையாக வெளியேறிய அமெரிக்கா – இறையாண்மைக் கொண்ட தேசமாக இருக்குமென தாலிபான்கள் அறிவிப்பு 🕑 Tue, 31 Aug 2021
www.aransei.com

ஆப்கானிஸ்தானிலிருந்து முழுமையாக வெளியேறிய அமெரிக்கா – இறையாண்மைக் கொண்ட தேசமாக இருக்குமென தாலிபான்கள் அறிவிப்பு

ஆப்கானிஸ்தானிலிருந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கப்படைகள்  முழுமையாக வெளியேறியுள்ளதாக அமெரிக்காவின் ராணுவத் தலைமையகமான பென்டகன்  நேற்றைய

‘படிக்காமல் ஃபார்வேட் செய்துவிட்டு, மன்னிப்பு கேட்டால் சரியாகிவிடுமா?’ – எஸ்.வி.சேகருக்கு உயர்நீதிமன்றம்  கேள்வி 🕑 Tue, 31 Aug 2021
www.aransei.com

‘படிக்காமல் ஃபார்வேட் செய்துவிட்டு, மன்னிப்பு கேட்டால் சரியாகிவிடுமா?’ – எஸ்.வி.சேகருக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

படிக்காமல் ஏன் ஃபார்வேட் செய்தீர்கள் என்று எஸ்.வி.சேகரிடம் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. பெண் பத்திரிகையாளர்கள்

‘புதிய ஜாலியன்வாலா பாக் நினைவகம் வரலாற்றை திரிக்கும் செயல்’ – வரலாற்றாசிரியர்கள் கண்டனம் 🕑 Tue, 31 Aug 2021
www.aransei.com

‘புதிய ஜாலியன்வாலா பாக் நினைவகம் வரலாற்றை திரிக்கும் செயல்’ – வரலாற்றாசிரியர்கள் கண்டனம்

ஆகஸ்ட் 28 ஆம் தேதி, பிரதமர் மோடி நாட்டிற்கு அர்பணித்த புதிய ஜாலியன் வாலாபாக் நினைவகம் வரலாற்றைத் திரிக்கும் செயல் என வரலாற்றாசிரியர்கள் கண்டனம்

ஈழத்தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வேண்டும் – தமிழ்நாடு அரசுக்கு மே 17 இயக்கம் வேண்டுகோள் 🕑 Tue, 31 Aug 2021
www.aransei.com

ஈழத்தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வேண்டும் – தமிழ்நாடு அரசுக்கு மே 17 இயக்கம் வேண்டுகோள்

தமிழீழ ஏதிலியர்களுக்கான திமுக அரசின் நலத்திட்டஅறிவிப்புகளை வரவேற்றுள்ள மே பதினேழு இயக்கம், அவர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கவும், சிறப்பு

ஜாலியன்வாலா பாக் படுகொலை நடைபெற்றது நினைவகமா? பொழுதுபோக்கு பூங்கா? – அரசியல் தலைவர்கள் கேள்வி 🕑 Tue, 31 Aug 2021
www.aransei.com

ஜாலியன்வாலா பாக் படுகொலை நடைபெற்றது நினைவகமா? பொழுதுபோக்கு பூங்கா? – அரசியல் தலைவர்கள் கேள்வி

ஜாலியன்வாலா பாக் நினைவிடத்தை சீரமைப்பதாக கூறி தியாகிகளை அரசு அவமத்துள்ளது. தியாகத்தின் பொருள் தெரியாத ஒருவரால் மட்டுமே அத்தகைய அவமதிப்பை

இஸ்லாமியர்களுக்கு எதிராக முழக்கமிட்ட வழக்கில் தலைமறைவான இந்துத்துவ தலைவர் – கைது செய்த காவல்துறை 🕑 Wed, 01 Sep 2021
www.aransei.com

இஸ்லாமியர்களுக்கு எதிராக முழக்கமிட்ட வழக்கில் தலைமறைவான இந்துத்துவ தலைவர் – கைது செய்த காவல்துறை

டெல்லி ஜந்தர் மந்தரில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பூட்டும் முழக்கம் எழுப்பப்பட்ட விவகாரத்தில் தேடப்பட்டு வந்த இந்து ரக்சா தள் அமைப்பின் 

தொலைபேசிகளை கண்காணிப்பதில் உள்ள நடைமுறை என்ன – ஒன்றிய அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு 🕑 Wed, 01 Sep 2021
www.aransei.com

தொலைபேசிகளை கண்காணிப்பதில் உள்ள நடைமுறை என்ன – ஒன்றிய அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

தொலைபேசிகளை கண்காணித்தல் மற்றும் தொலைபேசி அழைப்புகளை இடைமறிப்பதில் பின்பற்றப்படும் சட்ட நடைமுறை குறித்து ஒன்றிய  அரசு தெரிவிக்க வேண்டுமென

ஜாலியன்வாலா பாக் படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பம் போராட்டம் – ஒன்றிய அரசு வரலாற்றைத் திரிப்பதாக குடும்பத்தினர் குற்றச்சாட்டு 🕑 Wed, 01 Sep 2021
www.aransei.com

ஜாலியன்வாலா பாக் படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பம் போராட்டம் – ஒன்றிய அரசு வரலாற்றைத் திரிப்பதாக குடும்பத்தினர் குற்றச்சாட்டு

ஜாலியன்வாலா பாக் படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள், ஜாலியன்வாலா பாக் நினைவிட புதிப்பிக்கப்பட்டதற்கு எதிராக

load more

Districts Trending
அதிமுக   மு.க. ஸ்டாலின்   கூட்ட நெரிசல்   மருத்துவமனை   விஜய்   தீபாவளி பண்டிகை   பயணி   மாணவர்   திமுக   சமூகம்   கரூர் கூட்ட நெரிசல்   இரங்கல்   திரைப்படம்   சிகிச்சை   சுகாதாரம்   பாஜக   நடிகர்   பள்ளி   உச்சநீதிமன்றம்   நீதிமன்றம்   எடப்பாடி பழனிச்சாமி   பலத்த மழை   பிரதமர்   தேர்வு   கோயில்   தொழில்நுட்பம்   சினிமா   பொருளாதாரம்   மருத்துவர்   நரேந்திர மோடி   மாவட்ட ஆட்சியர்   எதிர்க்கட்சி   சிறை   வேலை வாய்ப்பு   விமர்சனம்   தண்ணீர்   வணிகம்   ஓட்டுநர்   போராட்டம்   காவல்துறை வழக்குப்பதிவு   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   போர்   வடகிழக்கு பருவமழை   வானிலை ஆய்வு மையம்   முதலீடு   கரூர் துயரம்   எம்எல்ஏ   தமிழகம் சட்டமன்றம்   வெளிநாடு   சந்தை   வரலாறு   பாடல்   காவலர்   தொகுதி   தீர்ப்பு   நிவாரணம்   பரவல் மழை   சொந்த ஊர்   சட்டமன்ற உறுப்பினர்   கட்டணம்   சபாநாயகர் அப்பாவு   சமூக ஊடகம்   டிஜிட்டல்   சட்டமன்றத் தேர்தல்   ராணுவம்   வாட்ஸ் அப்   காவல் நிலையம்   கண்டம்   இடி   காரைக்கால்   சட்டவிரோதம்   பேச்சுவார்த்தை   மருத்துவம்   அரசியல் கட்சி   ஆசிரியர்   பேஸ்புக் டிவிட்டர்   தற்கொலை   துப்பாக்கி   மின்னல்   புறநகர்   தெலுங்கு   விடுமுறை   வரி   குற்றவாளி   ஹீரோ   தீர்மானம்   மாநாடு   காவல் கண்காணிப்பாளர்   பார்வையாளர்   அரசு மருத்துவமனை   பாலம்   கடன்   பிரேதப் பரிசோதனை   கட்டுரை   மொழி   உதவித்தொகை   மின்சாரம்   நிபுணர்   காசு   யாகம்  
Terms & Conditions | Privacy Policy | About us