www.aransei.com :
பாலியல் வன்கொடுமை வழக்கில் பிணை வழங்கப்பட்ட ஐஐடி மாணவர் – நீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய முன்னாள் மாணவர்கள் கோரிக்கை 🕑 Sun, 29 Aug 2021
www.aransei.com

பாலியல் வன்கொடுமை வழக்கில் பிணை வழங்கப்பட்ட ஐஐடி மாணவர் – நீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய முன்னாள் மாணவர்கள் கோரிக்கை

கவுஹாத்தி ஐஐடியைச் சேர்ந்த மாணவருக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் வழங்கியிருக்கும் பிணை உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என நாடு முழுவதும் உள்ள

வாகனம் மோதி பால் கொட்டியதால் அடித்துக் கொல்லப்பட்ட பழங்குடி இளைஞர் – 8 பேர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது 🕑 Sun, 29 Aug 2021
www.aransei.com

வாகனம் மோதி பால் கொட்டியதால் அடித்துக் கொல்லப்பட்ட பழங்குடி இளைஞர் – 8 பேர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது

மத்திய பிரதேச மாநிலம் நீமுச் மாவட்டப் பகுதியில் பழங்குடியின சமுகத்தைச் சார்ந்தவரை எட்டு பேர் தாக்கி வண்டியொன்றின் பின்புறம் கயிற்றால் 

சங்கம் அமைக்கும் உரிமையை பறிக்கும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு – மாற்றத்திற்கான ஊடகவியலாளர் மையம் கண்டனம். 🕑 Sun, 29 Aug 2021
www.aransei.com

சங்கம் அமைக்கும் உரிமையை பறிக்கும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு – மாற்றத்திற்கான ஊடகவியலாளர் மையம் கண்டனம்.

கருத்து சுதந்திரத்தை ஒடுக்கும் வகையிலும், ஊடகவியலாளர்கள் சங்கம் அமைக்கும் உரிமையைப் பறிக்கும் வகையிலும் சென்னை உயர்நீதிமன்றம்

கொரோனா நடைமுறைகளை மீறியதாக தப்லிக் ஜமாஅத் உறுப்பினர்கள் மீது வழக்கு – ஆதாரங்கள் இல்லையென நீதிமன்றம் விடுவிப்பு 🕑 Sun, 29 Aug 2021
www.aransei.com

கொரோனா நடைமுறைகளை மீறியதாக தப்லிக் ஜமாஅத் உறுப்பினர்கள் மீது வழக்கு – ஆதாரங்கள் இல்லையென நீதிமன்றம் விடுவிப்பு

கொரோனா நடைமுறைகளை மீறியதாகக் குற்றம்சாட்டபட்ட 12 தப்லிக் ஜமாத் உறுப்பினர்கள் மீதான வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை எனக்கூறி அவர்களை விடுவித்து 

மைசூர் பல்கலைக்கழகத்தில் மாலையில் பெண்கள் வெளியே செல்ல தடை – எதிர்ப்பு வலுத்ததால் உத்தரவைத் திரும்பப் பெற்ற நிர்வாகம் 🕑 Sun, 29 Aug 2021
www.aransei.com

மைசூர் பல்கலைக்கழகத்தில் மாலையில் பெண்கள் வெளியே செல்ல தடை – எதிர்ப்பு வலுத்ததால் உத்தரவைத் திரும்பப் பெற்ற நிர்வாகம்

கர்நாடக மாநில மைசூர் பகுதியில் எம்.பி.ஏ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை தொடர்ந்து மைசூர் பல்கலைக்கழகத்தில் படிக்கும்  பெண்கள் மாலை வெளியே

மத்தியப்பிரதேசத்தில் பழங்குடியினச் சமுகத்தைச் சார்ந்தவர் சித்தரவதை செய்யப்பட்டு கொலை – கடும் நடவைக்கை எடுக்க மாயாவதி வேண்டுகோள் 🕑 Sun, 29 Aug 2021
www.aransei.com

மத்தியப்பிரதேசத்தில் பழங்குடியினச் சமுகத்தைச் சார்ந்தவர் சித்தரவதை செய்யப்பட்டு கொலை – கடும் நடவைக்கை எடுக்க மாயாவதி வேண்டுகோள்

மத்தியப்பிரதேச மாநில நீமுச் மாவட்டத்தில்  எட்டு பேர் கொண்ட கும்பலால் பழங்குடியினச் சமுகத்தைச் சார்ந்த கண்ஹையாலால்   பீல்,  மரணமடைந்த

விவசாயிகள் மீதான் தடியடி நடத்திய விவகாரம்; ஹரியானா முதல்வர் மன்னிப்பு கோர வேண்டும் – மேகாலயா ஆளுநர் வலியுறுத்தல் 🕑 Sun, 29 Aug 2021
www.aransei.com

விவசாயிகள் மீதான் தடியடி நடத்திய விவகாரம்; ஹரியானா முதல்வர் மன்னிப்பு கோர வேண்டும் – மேகாலயா ஆளுநர் வலியுறுத்தல்

விவசாயிகள்மீது தடியடி நடத்தியதற்காக ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் மன்னிப்பு கோர வேண்டும் என்றும், தடியடிக்கு காரணமாக இருந்த உயர்மட்ட

மத்திய பிரதேசத்தில் ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட கோரி தாக்கப்பட்ட இஸ்லாமியர் – இருவரைக் கைது செய்து காவல்துறை நடவடிக்கை 🕑 Mon, 30 Aug 2021
www.aransei.com

மத்திய பிரதேசத்தில் ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட கோரி தாக்கப்பட்ட இஸ்லாமியர் – இருவரைக் கைது செய்து காவல்துறை நடவடிக்கை

மத்தியபிரதேசத்தின் உஜ்ஜைன் மாவட்டம் செக்லி கிராமத்தைச் சேர்ந்த இஸ்லாமியரை ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷமிடக் கோரி தாக்கியது தொடர்பாக இரண்டு பேரை மாநில

‘இந்து கடவுள்களை தவறாக சித்தரிக்கும் காம சாஸ்திரம்’ – நூலை எரித்த பஜ்ரங் தள் உறுப்பினர்கள் போராட்டம் 🕑 Mon, 30 Aug 2021
www.aransei.com

‘இந்து கடவுள்களை தவறாக சித்தரிக்கும் காம சாஸ்திரம்’ – நூலை எரித்த பஜ்ரங் தள் உறுப்பினர்கள் போராட்டம்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் காம சூத்திரம் புத்தகத்தில் கிருஷ்ணர் தவறாக சித்தரிக்கப்பட்டிருப்பதாகவும் இந்து தெய்வங்களை அவமதிப்பதாகவும்

ஹரியானா விவசாயிகள் மீதான காவல்துறையின் தாக்குதல்: கண்டித்து போராட்டத்தில் களமிறங்கிய பஞ்சாப் விவசாயிகள் 🕑 Mon, 30 Aug 2021
www.aransei.com

ஹரியானா விவசாயிகள் மீதான காவல்துறையின் தாக்குதல்: கண்டித்து போராட்டத்தில் களமிறங்கிய பஞ்சாப் விவசாயிகள்

ஹரியானா மாநிலத்தில் விவசாயிகள் மீது காவல்துறை நடத்திய தடியடியை கண்டித்து, பஞ்சாப்பில் விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். ஹரியானாவின்

கிறித்துவ போதகர் வீடு தாக்குதல் –  குற்றவாளிகளுக்கு அரசு ஆதரவளிப்பதாக கிறித்துவ தலைவர் குற்றச்சாட்டு 🕑 Mon, 30 Aug 2021
www.aransei.com

கிறித்துவ போதகர் வீடு தாக்குதல் – குற்றவாளிகளுக்கு அரசு ஆதரவளிப்பதாக கிறித்துவ தலைவர் குற்றச்சாட்டு

சத்தீஸ்கர் மாநிலம் கபிர்தம் மாவட்டத்தில் கிறித்துவ போதகர் வீட்டில் மதமாற்றத்திற்கு எதிராக முழக்கம் எழுப்பிய படி ஏறத்தாழ 1௦௦ பேர் தாக்குதல்

load more

Districts Trending
நரேந்திர மோடி   பாஜக   தொகுதி   மக்களவைத் தேர்தல்   பிரச்சாரம்   தண்ணீர்   பக்தர்   வெயில்   வழக்குப்பதிவு   திருமணம்   பிரதமர்   சமூகம்   சினிமா   தேர்வு   வாக்குப்பதிவு   தேர்தல் ஆணையம்   நீதிமன்றம்   காங்கிரஸ் கட்சி   மாணவர்   பள்ளி   திமுக   நாடாளுமன்றத் தேர்தல்   உச்சநீதிமன்றம்   திரைப்படம்   சிகிச்சை   ராகுல் காந்தி   போராட்டம்   தேர்தல் பிரச்சாரம்   மருத்துவர்   வானிலை ஆய்வு மையம்   தேர்தல் அறிக்கை   ஊடகம்   தங்கம்   பயணி   காவல் நிலையம்   வேட்பாளர்   விளையாட்டு   புகைப்படம்   இந்து   கொலை   இண்டியா கூட்டணி   அம்மன்   காவல்துறை வழக்குப்பதிவு   விவசாயி   மாவட்ட ஆட்சியர்   சிறை   வரலாறு   வெளிநாடு   மொழி   அரசு மருத்துவமனை   மலையாளம்   தீர்ப்பு   வேலை வாய்ப்பு   குடிநீர்   முஸ்லிம்   போர்   விஜய்   சித்ரா பௌர்ணமி   மழை   வழிபாடு   போக்குவரத்து   வாக்காளர்   ஓட்டுநர்   விமானம்   வாக்கு வங்கி   லக்னோ அணி   வசூல்   பூஜை   அபிஷேகம்   விக்கெட்   எதிர்க்கட்சி   நோய்   காங்கிரஸ் தேர்தல் அறிக்கை   க்ரைம்   பேட்டிங்   கோடை வெயில்   விவசாயம்   பெருமாள்   மன்மோகன் சிங்   ஒதுக்கீடு   சுகாதாரம்   தொழில்நுட்பம்   தெலுங்கு   கோடைக் காலம்   மஞ்சள்   பல்கலைக்கழகம்   பிரதமர் நரேந்திர மோடி   சுதந்திரம்   தாலி   வருமானம்   பொருளாதாரம்   முருகன்   ஆலயம்   வழக்கு விசாரணை   வளம்   தரிசனம்   ஆசிரியர்   அணை   நகை   தேரோட்டம்  
Terms & Conditions | Privacy Policy | About us