டோக்கியோ பாராலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற பவினாவுக்கு பிரதமர் மோடி, குடியரசுத்தலைவர் மற்றும் காங்கிரஸ் எம்பி
மதுரையில் மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து தொடர்பாக மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று மாலை மதுரையில் புதியதாக
அடுத்த 24-36 மணி நேரத்தில் காபூல் விமான நிலையத்திற்கு எதிராக மற்றொரு தீவிரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை. ஆப்கானிஸ்தானை
வடசென்னை அனல் மின் நிலையத்தில் 2-ம் நிலையின் 2 அலகுகளில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. வடசென்னை அனல் மின்
நடிகர் அர்மான் கோஹ்லி தடை செய்யப்பட்ட போதைப்பொருள்கள் வைத்திருந்ததாக இன்று காலை போதைப்பொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகளால் கைது
உங்களது வெற்றியால் இந்தியா பெருமைகொள்கிறது என வெள்ளி பதக்கம் வென்ற பவினா படேலுக்கு ராகுல் காந்தி வாழ்த்து. டோக்கியோ பாராலிம்பிக் மகளிர் டேபிள்
ஓ.பன்னீர்செல்வம்,எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்,
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி
ஒரு சில நாட்களில் மாநகராட்சி, நகராட்சி பகுதி உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். அதிமுக
அரசுத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர்
பாராலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற பவினா படேலின் வார்த்தைகள்,சாதிக்கத் துடிப்பவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் மந்திரம் என்று பாமக நிறுவனர்
பவினா படேலுக்கு ஊக்கத் தொகையாக 3 கோடி ரூபாய் வழங்குவதாக குஜராத் அரசு அறிவித்துள்ளார். இன்று நடைபெற்ற டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி
வேளாண் சட்டங்கள் குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை 14 கேள்விகளை முதல்வர் ஸ்டாலினிடம் கேள்வி கேட்டு அறிக்கை வெளியீடு. வேளாண் சட்டங்கள் குறித்து பாஜக
இலங்கை தமிழர் நலனில் பாரதிய ஜனதா கட்சி அக்கறையுடன் செயல்படுவதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர்
மத்தியப்பிரதேசத்தில் பழங்குடி இளைஞரை அவரின் கால்களில் கயிற்றை லாரியின் பின்னால் கட்டி இழுத்துச் சென்றுள்ளனர். மத்தியப்பிரதேசத்தில் ஒரு
load more