மக்களுக்கு சலுகை விலையில் சீனியை வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரம் வாரத்தில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில்
இலங்கை- நேபாளத்துக்கு இடையிலான நேரடி விமான சேவைகள் பல தசாப்த இடைவேளைக்குப் பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்படி, ஸ்ரீலங்கான்
உலகளவில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 45 இலட்சத்தைக் கடந்தது. அதன்படி, கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45 இலட்சத்து 8
அமெரிக்கா ஈராக்கைவிட்டு வெளியேறினாலும் பிரான்ஸ் தொடர்ந்தும் அங்கு தங்கியிருக்குமென பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
பசில் ராஜபக்ஷ நிதியமைச்சராக வந்தபின் தொடர்ச்சியாக புதிய நகர்வுகளை முன்னெடுத்து வருகிறார்.ஒரு மாற்றத்தின் அலை ஏற்பட்டிருப்பதாக ஒரு தோற்றம்
2 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை இதுவரை பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு எதிர்வரும் தினங்களில் பிரதேச செயலாளர் மட்டத்தில் அதனை வழங்க நடவடிக்கை
அவுஸ்ரேலியா – மெல்போர்னில் கொரோனா வைரஸின் டெல்டா பிறழ்வு தீவிரமாக பரவிவந்த நிலையில், அங்கு ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. 70 இலட்சம் மக்கள் தொகை
காபூலில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், காபூல் விமான நிலையத்தை தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவர
இலங்கையில் இரண்டு கொரோனா தடுப்பூசிகளையும் பெற்றவர்களின் எண்ணிக்கை 7 மில்லியனை கடந்துள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். அவர்
யாழ்ப்பாணம்- பூம்புகார் வீதியில் பழைய மோட்டார் குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை, பூம்புகார் ரயில்வே கடைக்கு
நல்லூர் முருகப்பெருமான் மஞ்சள் பூமாலை அலங்காரத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை எழுந்தருளினார். வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் ஆலய வருடாந்திர
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் 18ஆம் திகதி வரை நீடிக்கும் பட்சத்தில் 7 ஆயிரத்து 500 பேரின் உயிரை
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2 ஆயிரத்து 204 பேர் குணமடைந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து நாட்டில் கொரோனா
நுவரெலியா- கிரகெறி வாவியில் அமைந்துள்ள மிதக்கும் விருந்தகம் மாநகர சபை சுகாதார பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த விருந்தகத்தில்
இலங்கையினால் தொடர் முடக்கத்தினை தாக்குப்பிடிக்க முடியாதென நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். இலங்கையில் அமுலிலுள்ள
load more