ஒன்றிய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். தமிழக சட்டபேரவை கூட்டத்தொடர் இன்று
தமிழக அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து பாஜக வெளிநடப்பு செய்தது. மத்திய
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.48 அதிகரித்துள்ளது. இம்மாத தொடக்கத்தில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவைக் கண்டு
கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் முதியவர் உள்பட இருவர் உயிரிழந்தனர்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைச் சேர்ந்தவர் அர்ஷத். இவர் மதுரை எஸ்.பி பாஸ்கரனிடம் கொடுத்த புகாரில், “வில்லாபுரத்தில் பேக் கம்பெனியில் டெய்லராக
தேனி கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த போடி டவுன் சிறப்பு உதவி ஆய்வாளர் பரிதாபமாக உயிரிழந்தார். தேனி மாவட்டம் போடி
மரத்திலிருந்து தண்ணீர் வந்தது எப்படி? என்பதற்கு சமூக ஆர்வலர்கள், மாநகராட்சி அதிகாரிகள் இருவேறு காரணங்கள் சொல்கின்றனர். மதுரை பழங்காநத்தம்
வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடியவர்கள் மீதான அனைத்து வழக்குகளும் வாபஸ் செய்யப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தமிழக
ஈரோடு புவிசார் குறியீடு பெற்ற பவானி ஜமக்காளத்திற்கு அஞ்சல் துறை சார்பில் சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப்பட்டு உள்ளது. இந்திய அஞ்சல் துறை சார்பில்
மத்திய, மாநில அரசு ஊழியர்கள் மற்றும் பிரபல தனியார் நிறுவன ஊழியர்கள் தங்கள் பணி நிமித்தமாக வெவ்வேறு ஊர்களுக்கும் வெவ்வேறு மாநிலங்களுக்கும்
இலங்கை தமிழர் அகதிகள் முகாமை மறுவாழ்வு முகாம் என பெயர் மாற்றம் செய்து சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தமிழக சட்டப்பேரவையில்
மனநலம் பாதித்த 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபரை ஊர்மக்களே திரண்டு போலீசில் பிடித்துக்கொடுத்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம்
ராமநாதபுரம் ராமநாதபுரத்தில் அரசுப்பள்ளி ஆசிரியர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செப்டம்பர் மாதத்தில் 12 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் வங்கிகள்
புதுச்சேரியில் 9,924.41 கோடி ரூபாய்க்கு வரியில்லா நிதிநிலை அறிக்கையை முதலமைச்சரும் நிதியமைச்சருமான ரங்கசாமி நேற்று முன்தினம் தாக்கல் செய்தார். இந்த
load more