மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாராஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று முன்தினம் கோலாகலமாக தொடங்கியது. இதில் 162 நாடுகளைச் சேர்ந்த
கன்னட திரையுலகில் பிரபல நடிகைகளாக இருந்து வருபவர்கள் சஞ்சனா கல்ராணி மற்றும் ராகிணி திவேதி. இவர்கள் 2 பேரும் போதைப்பொருள் பயன்படுத்தியதாகவும்,
தமிழ் திரையுலகில் முன்னணி டைரக்டர்களாக உள்ள மணிரத்னம், ஷங்கர் ஆகியோர் இணைந்து பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கி உள்ளனர். இந்த நிறுவனத்தில் பிரபல
சிவாஜி கணேசன், கமல்ஹாசன் நடித்த தேவர் மகன் படம் 1992-ல் திரைக்கு வந்தது. நாசர், ரேவதி, கவுதமி ஆகியோரும் நடித்து இருந்தனர். பரதன் இயக்கத்தில் வெளியான
தமிழக பா.ஜனதா பொதுச்செயலாளராக இருந்த கே.டி.ராகவனின் சர்ச்சைக்குரிய ஆபாச வீடியோ இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து
மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாநில அரசுகள் இடங்கள் வழங்குகின்றன. அவ்வாறு வழங்கப்படும் அகில இந்திய இடங்களில் இதர
கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டு இருந்த பள்ளிகள், வருகிற 1-ந்தேதி (புதன்கிழமை) முதல் மீண்டும் திறக்கப்பட இருக்கின்றன. இதில் 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு
மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு சட்டம் கொண்டு வந்தது.
தமிழகத்தில் கடந்த ஆட்சியில் வேலூர், நெல்லை, விழுப்புரம், காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிதாக ராணிப்பேட்டை, திருப்பத்தூர்,
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அங்கம் வகித்த இங்கிலாந்து வீரர்கள் பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஆண்ட்ரூ டை ஆகியோர்
செக்குடியரசு சர்வதேச ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டி அங்குள்ள ஒலாமாக் நகரில் நடந்தது. இதில் ஒற்றையர் பிரிவின் அரைஇறுதியில் சுவீடனின் துருல்ஸ்
அமெரிக்க இந்தோ-பசிபிக் கடற்படை தளபதி ஜான் அகிலினோ, 3 நாள் பயணமாக இந்தியாவுக்கு வந்துள்ளார். அவருக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. டெல்லியில்
பொதுத்துறை வங்கி ஊழியர்களின் குடும்ப ஓய்வூதியத்தை உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. இதன்படி ஒருவர் பெற்ற கடைசி சம்பளத்தில் 30
கர்நாடகத்தில் 40 ஆயிரம் டன் பயறு வகைகளை கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது குறித்து மத்திய அரசின் விவசாயத்துறை பிறப்பித்துள்ள
காஷ்மீரில் ஜம்மு பிராந்தியத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சிலர் அனுமதியின்றி பணிக்கு வராமல் இருப்பதாகவும்,
load more