நம்ம சென்னையின் 382-ஆவது பிறந்ததினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். “வந்தாரை வாழ
திருப்பூர் உடுமலை அருகே தனியார் நார் தொழிற்சாலையில் உள்ள குழிக்குள் தவறி விழுந்து 9ஆம் வகுப்பு மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். திருப்பூர் மாவட்டம்
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் மூன்று தங்கப் பதக்கம் வென்றவர் ரஷ்ய நீச்சல் வீராங்கனை அல்லா சிஸ்கினா. அவர் தனது வெற்றியின் ரகசியம் குறித்து
இந்தியாவை நாடா அல்லது சுடுகாடா என கேட்க வைத்தது கொரோனா இரண்டாம் அலை தான். கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கிய இரண்டாம் அலையில் சிக்கி இந்திய மக்கள்
ஈரோடு பெருந்துறை அருகே கீழ்பவானி கால்வாயில் ஏற்பட்ட உடைப்பினால் வெள்ள பாதிப்பிற்குள்ளான விளை நிலங்கள் மற்றும் குடியிருப்புகளை அதிமுக எம்எல்ஏ
கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் நிதி நிலைமை எப்படி இருந்தது என்பது தொடர்பான வெள்ளை அறிக்கையை திமுக அரசு வெளியிட்டது. இந்த
மகளை காதலித்தவரை ஒரு தந்தை வெட்டி கொன்ற சம்பவம் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது குஜராத்தின் ராஜ்கோட் மாவட்டத்தில் கனக் நகர் பகுதியைச் சேர்ந்த
பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் மணிப்பூர் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டிருப்பதாக குடியரசுத் தலைவர் அறிவித்துள்ளார். சிக்கிம் ஆளுநர் கங்காதர பிரசாத்
தென்காசி தென்காசி அருகே 3 மாத பெண் குழந்தையை கிணற்றில் வீசி கொன்று விட்டு, தாயும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கிட்னிக்கு ஒரு கோடி கொடுப்பதாக கூறிய ஒரு டாக்டரிடம் ஒரு பெண் எட்டு லட்சம் ஏமாந்தார் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள வயலிகவல் பகுதியில்
பெங்களூருவைச் சேர்ந்த ஜைடஸ் கேடிலா (Zydus Cadila) என்ற மருந்து நிறுவனம் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியைக் கண்டுபிடித்துள்ளது. இதற்கு ஜைகோவ்-டி (ZyCoV-D) என்று
மாநிலங்களவை தேர்தலில் திமுக வேட்பாளராக எம்.எம்.அப்துல்லா போட்டியிடுவார் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் காலியாக இருக்கும்
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின் மகள் ஜெயஹரிணிக்கும், காங்கிரஸ் கட்சியின் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையாரின் மகன்
ஈரோடு ஈரோட்டில் கறிக்கடை ஊழியர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு பி.பெ.அக்ரஹாரம்,
ஒரு ஊனமுற்ற சிறுவனை பலாத்காரம் செய்த வாலிபருக்கு பத்து ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டது மஹாரஷ்டிரா மாநிலம் மும்பையின்
load more