athavannews.com :
மூன்றாவது ​தடுப்பூசி   திட்டம் – இராணுவத் தளபதி 🕑 Sun, 22 Aug 2021
athavannews.com

மூன்றாவது ​தடுப்பூசி திட்டம் – இராணுவத் தளபதி

கோவிட் தடுப்பூசியின் மூன்றாவது டோஸை பெற்றுக்கொள்ள தயாராக இருக்குமாறு நாட்டு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பில் தேவையான

கொரோனா தொற்றினால் இதுவரை 12 சிறுவர்கள் மரணம் 🕑 Sun, 22 Aug 2021
athavannews.com

கொரோனா தொற்றினால் இதுவரை 12 சிறுவர்கள் மரணம்

கொழும்பு சிறுவர் வைத்தியசாலையில் கொரோனா தொற்றினால் இதுவரை 12 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன . மேலும் லேடி ரிஜ்வே

அனைத்து  பொருளாதார  நிலையங்களும்   இரண்டு  நாட்கள்  திறப்பு 🕑 Sun, 22 Aug 2021
athavannews.com

அனைத்து பொருளாதார நிலையங்களும் இரண்டு நாட்கள் திறப்பு

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் நாட்டிலுள்ள அனைத்து விசேட பொருளாதார மத்திய நிலையங்களை இரு நாட்கள் திறக்க நடவடிக்கை

பயணத்தடை  வேளையில் யாழ் நகரில் நடமாடியோருக்கு  அன்டிஜன் பரிசோதனை 🕑 Sun, 22 Aug 2021
athavannews.com

பயணத்தடை வேளையில் யாழ் நகரில் நடமாடியோருக்கு அன்டிஜன் பரிசோதனை

பயணத்தடை வேளையில் யாழ் நகரில் நடமாடியோருக்கு துரித அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது . நாடு பூராகவும் தற்போதுள்ள கொரோனா நிலைமையினை

மட்டக்களப்பில் ஒரேநாளில் கொரோனா வைரஸ் தொற்றினால் 10 பேர் உயிரிழப்பு 🕑 Mon, 23 Aug 2021
athavannews.com

மட்டக்களப்பில் ஒரேநாளில் கொரோனா வைரஸ் தொற்றினால் 10 பேர் உயிரிழப்பு

மட்டக்களப்பில் ஒரேநாளில் கொரோனா வைரஸ் தொற்றினால் 10 பேர் உயிரிழந்துள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன்

இலங்கைக்கு மேலுமொரு தொகை பைஸர் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டன 🕑 Mon, 23 Aug 2021
athavannews.com

இலங்கைக்கு மேலுமொரு தொகை பைஸர் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டன

இலங்கைக்கு மேலுமொரு தொகை பைஸர் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. கட்டார் விமான சேவைக்கு சொந்தமான 668 ரக விமானத்தின் ஊடாக குறித்த தடுப்பூசிகள்

இந்தியாவின் கொரோனா நிலைவரம்! 🕑 Mon, 23 Aug 2021
athavannews.com

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் 25 ஆயிரத்து 420 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த

இலங்கையில் 3 இலட்சத்து 90 ஆயிரம் பேருக்கு கொரோனா – 7 ஆயிரத்து 366 பேர் மரணம்! 🕑 Mon, 23 Aug 2021
athavannews.com

இலங்கையில் 3 இலட்சத்து 90 ஆயிரம் பேருக்கு கொரோனா – 7 ஆயிரத்து 366 பேர் மரணம்!

நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 4 ஆயிரத்து 304 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, இலங்கையில் கொரோனா

தமிழக சட்டசபைக் கூட்டத்தொடர் இன்று! 🕑 Mon, 23 Aug 2021
athavannews.com

தமிழக சட்டசபைக் கூட்டத்தொடர் இன்று!

தமிழக சட்டசபைக் கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) மீண்டும் ஆரம்பமாகவுள்ளது. இதன்போது நீர்வளத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடக்கவுள்ளது.

உலகளவில் கொவிட் தொற்றிலிருந்து 19கோடிக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்! 🕑 Mon, 23 Aug 2021
athavannews.com

உலகளவில் கொவிட் தொற்றிலிருந்து 19கோடிக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்!

உலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து மொத்தமாக 19கோடிக்கும் மேற்பட்டோர் பூரண குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ

வீட்டிலிருந்து வெளியில் செல்பவர்களுக்கான அறிவிப்பு! 🕑 Mon, 23 Aug 2021
athavannews.com

வீட்டிலிருந்து வெளியில் செல்பவர்களுக்கான அறிவிப்பு!

அத்தியாவசிய தேவையின்றி பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளிச்செல்வதை தவிர்க்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். இன்று முதல் அத்தியாவசிய

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுத் தாக்குதல்- மூவர் படுகாயம் 🕑 Mon, 23 Aug 2021
athavannews.com

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுத் தாக்குதல்- மூவர் படுகாயம்

யாழ்ப்பாணம்- குருநகர் கடற்கரை வீதியிலுள்ள திருச்சிலுவை சுகநல நிலையத்துக்கு அருகில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த மூவர்

2000 ரூபாய் நிவாரண கொடுப்பனவு வழங்கும் திட்டம் இன்று முதல் ஆரம்பம்! 🕑 Mon, 23 Aug 2021
athavannews.com

2000 ரூபாய் நிவாரண கொடுப்பனவு வழங்கும் திட்டம் இன்று முதல் ஆரம்பம்!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்துள்ளவர்களுக்கு 2000 ரூபாய் நிவாரண கொடுப்பனவு வழங்கும் திட்டத்தை இன்று (திங்கட்கிழமை) முதல்

அதிபர் – ஆசிரியர் சங்கங்களின் சம்பளப் பிரச்சினை: அமைச்சரவை உப குழுவின் அறிக்கை இன்று சமர்ப்பிப்பு 🕑 Mon, 23 Aug 2021
athavannews.com

அதிபர் – ஆசிரியர் சங்கங்களின் சம்பளப் பிரச்சினை: அமைச்சரவை உப குழுவின் அறிக்கை இன்று சமர்ப்பிப்பு

அதிபர் – ஆசிரியர் சங்கங்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவின் அறிக்கை இன்று (திங்கட்கிழமை)

கொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 32,253பேர் பாதிப்பு- 49பேர் உயிரிழப்பு! 🕑 Mon, 23 Aug 2021
athavannews.com

கொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 32,253பேர் பாதிப்பு- 49பேர் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 32ஆயிரத்து 253பேர் பாதிக்கப்பட்டதோடு 49பேர் உயிரிழந்துள்ளனர்.

load more

Districts Trending
வழக்குப்பதிவு   சினிமா   வெயில்   பக்தர்   சிகிச்சை   நரேந்திர மோடி   மக்களவைத் தேர்தல்   பள்ளி   காவல் நிலையம்   நீதிமன்றம்   விளையாட்டு   திரைப்படம்   ரன்கள்   திருமணம்   மாணவர்   தேர்தல் பிரச்சாரம்   காவல்துறை வழக்குப்பதிவு   மருத்துவர்   வானிலை ஆய்வு மையம்   குஜராத் அணி   மைதானம்   ரிஷப் பண்ட்   விக்கெட்   திமுக   வாக்குப்பதிவு   ஐபிஎல் போட்டி   தங்கம்   சமூகம்   புகைப்படம்   பேட்டிங்   தொழில்நுட்பம்   குஜராத் டைட்டன்ஸ்   டெல்லி அணி   மஞ்சள்   விவசாயி   வாக்கு   சம்மன்   அரசு மருத்துவமனை   தேர்தல் ஆணையம்   பொருளாதாரம்   மழை   பயணி   வரலாறு   கல்லூரி   முருகன்   டிஜிட்டல்   சட்டவிரோதம்   உடல்நலம்   ரன்களை   மாவட்ட ஆட்சியர்   திரையரங்கு   பெருமாள்   பவுண்டரி   காங்கிரஸ் கட்சி   அக்சர் படேல்   வெப்பநிலை   நாடாளுமன்றத் தேர்தல்   பூஜை   நோய்   காவல்துறை கைது   வசூல்   சிறை   மோகித் சர்மா   சுகாதாரம்   ராகுல் காந்தி   போக்குவரத்து   சுற்றுலா   கேப்டன் சுப்மன்   அறுவை சிகிச்சை   லீக் ஆட்டம்   செல்சியஸ்   பிரதமர் நரேந்திர மோடி   மொழி   விளம்பரம்   காவல்துறை விசாரணை   முதலமைச்சர்   பந்துவீச்சு   தயாரிப்பாளர்   ஸ்டப்ஸ்   வரி   வழிபாடு   பிரேதப் பரிசோதனை   கோடைக் காலம்   குரூப்   இசை   இண்டியா கூட்டணி   அபிஷேகம்   கோடை வெயில்   போராட்டம்   வேலை வாய்ப்பு   அம்மன்   தாம்பரம் ரயில் நிலையம்   வெளிநாடு   நயினார் நாகேந்திரன்   வியாபாரம்   கொழுப்பு நீக்கம்   காதல்   போலீஸ்   சேனல்   மண்டபம்  
Terms & Conditions | Privacy Policy | About us