keelainews.com :
கீழக்கரையில் கலைஞர் நினைவு மராத்தான் போட்டியில் 10கி.மீ தூரத்தை நிறைவு செய்த இளைஞருக்கு பாராட்டு மற்றும் பதக்கம்.. 🕑 Thu, 19 Aug 2021
keelainews.com

கீழக்கரையில் கலைஞர் நினைவு மராத்தான் போட்டியில் 10கி.மீ தூரத்தை நிறைவு செய்த இளைஞருக்கு பாராட்டு மற்றும் பதக்கம்..

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஏற்பாட்டில் கழகத்தின் மாநில இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் MLA தொடங்கி

குடியாத்தத்தில் கைதி தப்பி ஓட்டம். 🕑 Thu, 19 Aug 2021
keelainews.com

குடியாத்தத்தில் கைதி தப்பி ஓட்டம்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மேல்பட்டி கொலை முயற்சி வழக்கில் ஆனந்தராஜ் என்பவனை கைது செய்து நள்ளிரவில் குடியாத்தம் நீதிபதி குடியிருப்பில்

வேலூர் முன்னாள் அதிமுக பாராளுமன்ற உறுப்பினர் செங்குட்டுவன் மறைவு. 🕑 Thu, 19 Aug 2021
keelainews.com

வேலூர் முன்னாள் அதிமுக பாராளுமன்ற உறுப்பினர் செங்குட்டுவன் மறைவு.

வேலூர் அதிமுக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செங்குட்டுவன் இன்று விடியற்காலை 1 மணியளவில் காலமானார்.கடந்த 2014-18 வரை வேலூர் பாராளுமன்ற அதிமுக

தென்காசி மாவட்ட எஸ்.பி தலைமையில் நல்லிணக்க நாள் உறுதி மொழியேற்பு.. 🕑 Thu, 19 Aug 2021
keelainews.com

தென்காசி மாவட்ட எஸ்.பி தலைமையில் நல்லிணக்க நாள் உறுதி மொழியேற்பு..

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் ஐபிஎஸ்

செங்கம் அருகே ஊராட்சிக்கு சொந்தமான இடத்தை தனி நபரால் ஆக்கிரமிப்பு செய்துள்ளதை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியல். 🕑 Thu, 19 Aug 2021
keelainews.com

செங்கம் அருகே ஊராட்சிக்கு சொந்தமான இடத்தை தனி நபரால் ஆக்கிரமிப்பு செய்துள்ளதை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியல்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கட்டமடுவு ஊராட்சியில் தனிநபர் ஒருவர் ஊராட்சிக்கு சொந்தமான சுமார் ஒரு ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து

செங்கத்தில் பாரத சாரணர் இயக்க பொறுப்பாளருக்கு  பாராட்டு விழா. 🕑 Thu, 19 Aug 2021
keelainews.com

செங்கத்தில் பாரத சாரணர் இயக்க பொறுப்பாளருக்கு  பாராட்டு விழா.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி  ஆசிரியருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.பாராட்டு விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர்

மதுரை விமான நிலையத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி பேட்டி. 🕑 Thu, 19 Aug 2021
keelainews.com

மதுரை விமான நிலையத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி பேட்டி.

நகைகடன் தள்ளுபடியில் நிறைய முறைகேடு நடை பெற்று உள்ளது., தேர்தல் காலத்தில் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் முனைப்புடன் செயல்படுத்த தமிழக அரசு

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத் திருவிழாவில் பக்தர்கள் இல்லாமல் நடைபெற்றது. 🕑 Thu, 19 Aug 2021
keelainews.com

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத் திருவிழாவில் பக்தர்கள் இல்லாமல் நடைபெற்றது.

உலகபிரசிதிபெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவிலில், ஆண்டு முழுவதிலும் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம்.இதில், சித்திரை திருவிழாவும்,

கொடநாடு கொலை வழக்கு மறு விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக வழக்கறிஞர்கள் மாவட்ட நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம். 🕑 Thu, 19 Aug 2021
keelainews.com

கொடநாடு கொலை வழக்கு மறு விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக வழக்கறிஞர்கள் மாவட்ட நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம்.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முக்கியக் குற்றவாளி சயானிடம் காவல் துறையினர் நேற்று மறு விசாரணை நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக

கி.பி 9ம் , 13 மற்றும் 16ம் நூற்றாண்டை சேர்ந்த  துண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு. 🕑 Thu, 19 Aug 2021
keelainews.com

கி.பி 9ம் , 13 மற்றும் 16ம் நூற்றாண்டை சேர்ந்த துண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள தே.கல்லுப்பட்டி அருகே வில்லூர் பெரிய கண்மாய் மடையில் கி.பி.9 ,13, மற்றும் 16ம் நூற்றாண்டை சேர்ந்த வெவ்வேறு

மதுரை மாநகராட்சிநல்லிணக்க நாள் உறுதிமொழி ஆணையாளர்  தலைமையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. 🕑 Fri, 20 Aug 2021
keelainews.com

மதுரை மாநகராட்சிநல்லிணக்க நாள் உறுதிமொழி ஆணையாளர் தலைமையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.2 அலுவலகத்தில், நல்லிணக்க நாள் உறுதிமொழி ஆணையாளர் மரு.கா.ப.கார்த்திகேயன், தலைமையில் அனைத்து பணியாளர்களும் எடுத்துக்

குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குழந்தை திருமண தடுப்பு மற்றும் குழந்தைகள் பாலியல் வன்முறை தடுப்பது குறித்து அரசு அதிகாரிகளுக்கு பயிற்சி. 🕑 Thu, 19 Aug 2021
keelainews.com

குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குழந்தை திருமண தடுப்பு மற்றும் குழந்தைகள் பாலியல் வன்முறை தடுப்பது குறித்து அரசு அதிகாரிகளுக்கு பயிற்சி.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் திருமங்கலம் கோட்டாட்சியர் அனிதா தலைமையில் திருமங்கலம் வட்டாட்சியர் ஆனந்தகிருஷ்ணன் முன்னிலையில் குழந்தைகள்

வேலைக்கு சேர சாதி மற்றும் உட்பிரிவு  கேட்கும் தனியார் மருத்துவமனைகொந்தளிக்கும் சமூக ஆர்வலர்கள். 🕑 Fri, 20 Aug 2021
keelainews.com

வேலைக்கு சேர சாதி மற்றும் உட்பிரிவு கேட்கும் தனியார் மருத்துவமனைகொந்தளிக்கும் சமூக ஆர்வலர்கள்.

மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்று அந்த நிறுவனத்தின் வேலையில் சேர சாதி மற்றும் சாதி உட்பிரிவு விபரங்களை கோரியுள்ளதாக வெளியாகியுள்ள

load more

Districts Trending
அதிமுக   கூட்ட நெரிசல்   மு.க. ஸ்டாலின்   விஜய்   தீபாவளி பண்டிகை   கரூர் கூட்ட நெரிசல்   பயணி   திமுக   எடப்பாடி பழனிச்சாமி   மாணவர்   சமூகம்   எதிர்க்கட்சி   திரைப்படம்   இரங்கல்   சிகிச்சை   நடிகர்   நீதிமன்றம்   பாஜக   பலத்த மழை   விளையாட்டு   உச்சநீதிமன்றம்   சுகாதாரம்   பள்ளி   மருத்துவர்   காவல்துறை வழக்குப்பதிவு   சினிமா   பிரதமர்   காவலர்   தண்ணீர்   விமர்சனம்   வணிகம்   தேர்வு   தொழில்நுட்பம்   சிறை   நரேந்திர மோடி   பொருளாதாரம்   போராட்டம்   தமிழகம் சட்டமன்றம்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   கரூர் துயரம்   வடகிழக்கு பருவமழை   எம்எல்ஏ   ஓட்டுநர்   மாவட்ட ஆட்சியர்   வானிலை ஆய்வு மையம்   சமூக ஊடகம்   வரலாறு   முதலீடு   வெளிநடப்பு   வேலை வாய்ப்பு   சந்தை   சொந்த ஊர்   தொகுதி   சபாநாயகர் அப்பாவு   பரவல் மழை   வெளிநாடு   தீர்ப்பு   சட்டமன்றத் தேர்தல்   கட்டணம்   பாடல்   வாட்ஸ் அப்   இடி   நிவாரணம்   டிஜிட்டல்   காவல் நிலையம்   வெள்ளி விலை   காரைக்கால்   பேச்சுவார்த்தை   பிரேதப் பரிசோதனை   சட்டமன்ற உறுப்பினர்   ராணுவம்   தீர்மானம்   மருத்துவம்   கண்டம்   விடுமுறை   ஆசிரியர்   மின்னல்   தற்கொலை   புறநகர்   தமிழ்நாடு சட்டமன்றம்   துப்பாக்கி   சட்டவிரோதம்   குற்றவாளி   பேஸ்புக் டிவிட்டர்   பாலம்   மருத்துவக் கல்லூரி   ஹீரோ   போக்குவரத்து நெரிசல்   கட்டுரை   மின்சாரம்   பார்வையாளர்   நிபுணர்   அரசியல் கட்சி   அரசு மருத்துவமனை   காவல் கண்காணிப்பாளர்   வரி   கடன்   வருமானம்   தெலுங்கு   முன்னெச்சரிக்கை நடவடிக்கை  
Terms & Conditions | Privacy Policy | About us