திமுக அரசு தாக்கல் செய்த பட்ஜெட் மீதான விவாதம் கடந்த திங்கட்கிழமை முதல் நடைபெற்று வருகிறது. விவாதத்திற்காக இன்று காலையும் அவைக் கூடிய நிலையில்
தருமபுரி அரூர் அருகே திருமணமான 3 மாதத்தில் இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து கோட்டாட்சியர் விசாரணை நடத்தி
தலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியதிலிருந்து அந்நாட்டு மக்கள் வெளியேறி வருகின்றனர். ஆனால் அவர்களைக் கண்டுகொள்ளாமல் உலக நாடுகள் பல
கோடநாடு எஸ்டேட் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக எடப்பாடி பழனிச்சாமிக்கு அதில் தொடர்பு உள்ளதாக முக்கிய குற்றவாளி சயான் வாக்குமூலம் அளித்துள்ளதாக
தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனின் தாயாரும் காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனின் மனைவியுமான கிருஷ்ணகுமாரி இன்று அதிகாலை உயிரிழந்தார்.
கோடநாடு வழக்கில் என் பெயரையும் முன்னாள் அமைச்சர்கள் பெயரையும் சேர்க்க முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டினார்.
நீட் தேர்வுக்கு எதிரான சட்டமுன் வடிவு நடப்பு கூட்டத்தொடரிலேயே கொண்டு வரப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7 குறைந்துள்ளது. சென்னையில் பெரிதளவில் மாற்றம் ஏதுமன்றி ரூ.36 ஆயிரத்திலேயே நீட்டித்து வந்த தங்கம்
சிலரின் தூண்டுதலின் பேரில் அறப்போர் இயக்கம் தனக்கு எதிராக சொத்துக் குவிப்பு புகார் அளித்திருப்பதாக முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி
ஈரோடு நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5 ஆயிரத்து 907 கனஅடியாக உயர்ந்துள்ளது. ஈரோடு
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் வருகின்ற 23 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி ஒரேநாளில் 1,804பேர்
சட்டமன்றத்தில் பொது நிதி நிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதி நிலை அறிக்கை மீதான மூன்றாம் நாள் விவாதம் தொடங்கியது. அப்போது சட்டமன்றத்தில் சேப்பாக்கம்
12ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் M.Sc ( 5 ஆண்டு ), http://M.Sc ( 2
திருச்சி மணப்பாறை அருகே தனியார் தோட்ட காவலாளி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 2 பேரை கைதுசெய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை மீண்டும் கைப்பற்றியிருப்பது இந்தியாவிற்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்ல வேண்டும்.
load more