கேரளா சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையின்படி, கேரளாவில் இன்று 1,38,225 பேருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவில் 21,427 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
“வெளிநாடுகளில், கொரோனா தொற்றுக்கு பூஸ்டர் டோஸ் வழங்குவது தொடர்பாக குறைந்தபட்சம் ஏழு வெவ்வேறு தடுப்பூசிகள் சோதனை செய்யப்பட்டு வருகின்றன. ஆனால்
கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் ஆகிய இரண்டு அணைகளில் இருந்து 9,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. நேற்று 4,379 கன அடியாக இருந்த
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி
தமிழகத்தில் சமீபத்தில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட்டது. அதற்கு முன்பே தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிகளுக்கு 2020 டிசம்பர் 27 மற்றும் 28
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து கொள்கின்றன. அந்த
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்.. தமிழ்நாட்டில் மின் கட்டணம், குடிநீர் கட்டணம் ஆகியவற்றை உயர்த்துவதைத் தவிர வேறு வழியே
வரலஷ்மி விரதத்தை கர்ம சிரத்தையாக கடைப்பிடித்து, வழிபடும் போது இந்த ஸ்லோகத்தைச் சொல்லி முழு பலனையும் பெறுங்கள். திருமணமானவர்கள் மட்டும் தான்
தென் சீன கடலில் இந்திய கடற்படை கப்பல்கள் பணியமர்த்தப்பட்டு வருவதன் தொடர்ச்சியாக, வியட்நாம் கடற்படையுடன் இருதரப்பு கூட்டு பயிற்சியில் 2021 ஆகஸ்ட் 18
வடகிழக்கு மாநிலங்களுக்கு அதிவேக இன்டர்நெட் சேவை பெறுவதற்கு, ‘யுனிவர்ஷல் சர்வீஸ் ஆப்ளிகேஷன் ஃபண்ட்(யுஎஸ்ஓஎப்) பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் நேற்று
ஆயுஷ்மான் பாரத்-பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் 2 கோடி மருத்துவமனை அனுமதிகளை குறிக்கும் ஆரோக்கிய தாரா 2.0 எனும் நிகழ்ச்சிக்கு மத்திய
ஹைட்ரோப்ளூரா கார்பன்கள் குறைப்புக்கான ஓசோன் அடுக்கை பாதிக்கும் பொருட்களின் மான்ட்ரீல் நெறிமுறைக்கான கிகாலி திருத்தத்தின் பின்னேற்பு
load more