திருச்சி திருச்சி அருகே இருசக்கர வாகனம் மீது அரசுப்பேருந்து மோதிய விபத்தில் தந்தை, மகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இருவர் படுகாயம் அடைந்தனர்.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சொல்லி பயிற்சி முடித்துள்ள58 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். இந்திய
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் சிதம்பரம் தொகுதி மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் இன்று தனது 59-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளியாக உறுதிப்படுத்தப்பட்டு சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் 4 ஆண்டுகள் அடைக்கப்பட்டிருந்தார்.
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் சிவசங்கர் பாபாவின் இரண்டு ஜாமீன் மனுக்களையும் சென்னை உயர்நீதிமன்றம்
திருவாரூர் திருவாரூர் அருகே பிரிந்து சென்ற மனைவியை அனுப்ப மறுத்ததால், ஆத்திரத்தில் மாமானரை அடித்துக்கொன்ற மருமகன் கைது செய்யப்பட்டார்.
2021-2022 ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான இரண்டாம் நாள் விவாதம் தொடங்கியது. இந்நிலையில் சேலம்
திருவாரூர் திருவாரூர் அருகே பிரிந்து சென்ற மனைவியை அனுப்ப மறுத்ததால், ஆத்திரத்தில் மாமானரை அடித்துக்கொன்ற மருமகன் கைது செய்யப்பட்டார்.
நீதிமன்ற உத்தரவையும் மீறி முறைகேடான வகையில் சென்னை ,திருச்சி, சமயபுரம் உள்ளிட்ட பல இடங்களில் இந்து கோவிலிலிருந்து அர்ச்சகர்கள் வலுக்கட்டாயமாக
காதலியின் பேச்சை நம்பி அவரை சந்திக்க சென்ற காதலனை அவரின் உறவினர்கள் தாக்கிய சம்பவம் நடந்துள்ளது உத்தரபிரதேசத்தின் கஸ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக்கூறி திமுக அரசுக்கு எதிராக வள்ளுவர் கோட்டத்தில் ஜி.கே வாசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று
எப்போதும் திருவிழா போல் நடைபெறும் ஐபிஎல் கடந்த இரு சீசன்களாக ஆள் அரவமற்று நடைபெற்று வந்தது. இந்தாண்டும் சீசனின் முதல் ரவுண்ட் ஆட்டங்கள் சிறப்பாக
உள்ளாட்சி தேர்தலில் தொடர்பாக சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டனர். தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட
தருமபுரி தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே திருமணமான 6 மாதத்தில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தருமபுரி
தமிழகத்தில் வரும் செப்டம்பர் 13ம் தேதி ஒரே ஒரு இடத்திற்கு மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதிமுக மாநிலங்களவை
load more