ஜனாதிபதி-ரணிலுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும்
அகில இலங்கை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸின் யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான
வவுனியா-ஓமந்தை பகுதியில் பெக்கோ இயந்திரத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் திடீர் என மயங்கிவிழுந்த நிலையில் மணரமடைந்துள்ளார்.
கிரிபத்கொட பகுதியிலுள்ள 4 மாடி கட்டிடமொன்றில் தீ பரவியுள்ளது. அவ்வாறு கட்டிடத்திற்குள் சிக்குண்டுள்ள 4 சிறார்கள் உள்ளிட்ட 12 பேரை
திருகோணமலையில் உள்ள வர்த்தக நிலையங்கள் இன்று செவ்வாய்க்கிழமை முதல் ஒரு வாரகாலத்திற்கு மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக, திருகோணமலை நகரசபை தலைவர்
டெல்டா தொற்று முன்னதாக இனங்காண பண்பட்ட கொரோனா வைரஸை விட இருமடங்கு அதிகமாக பரவக்கூடியது. இதனால் டெல்டா தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒரு தொற்றாளர் ஆறு
யாழ்ப்பாணம் நகரப்பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் ஏற்பட்ட தீப்பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. எனினும் குறித்த வர்த்தக நிலையத்தில்
ஸ்ரீலங்காவில் குறைந்தது இரண்டு வாரங்களுக்கு பொதுமுடக்கத்தை நடைமுறைப்படுத்தும்படி ஸ்ரீலங்கா எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ கோரிக்கை
இலங்கையில் மூன்று விதமான டெல்டா திரிபுகள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன்ன தெரிவிக்கின்றார். மேலும்
நீரிழிவு நோயாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படும் போது அதனால் ஏற்படும் பாதிப்புக்கள் அதிகமாக இருக்கும் என வைத்தியர் எம். அரவிந்தன்
உலகளாவிய ரீதியில் கொரோனா உச்சம் பெற்று வருகின்றதால் பல நாடுகளிலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டே காணப்படுகின்றது. அதே போல் நியூஸிலாந்தில்
கொவிட் தடுப்பூசி வேலைத்திட்டத்துக்கு அமைவாக பலாத்காரமாக கொவிட் தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இலங்கை மனித உரிமைகள்
ஹட்டன் – டிக்கோயா நகர சபையின் 11 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் இதனையடுத்து அவர்களுடன் தொடர்பை பேணிய 50 பேருக்கு கொரோனா
சீன அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கு இடையே 61.5 பில்லியன் ரூபா பெறுமதியான கடன் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில்
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை பகுதியில் நுழைந்த இராணுவத்தினர் மக்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
load more