மதுரை ஆதீனம் மறைவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார் . இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், ”
ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து அமெரிக்கா தனது படைவீரர்களை திரும்பப்பெற்று வருகிறது. ஆகஸ்ட் மாதத்துக்குள் மொத்த படை வீரர்களின் பணியும்
தமிழகத்தில் வேளாண் வளர்ச்சிக்கு திட்டத்திற்கு ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுமென சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம்
மேட்ரிமோனியல் மூலம் மாப்பிள்ளை தேடும் பெண்களை டார்கெட் செய்து மோசடி செய்திருக்கிறார் இளைஞர் சூர்யா. திருமணத்திற்கு தயாராக இருக்கும் அவர்களிடம்
1 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பாடத்திட்டம் குறைத்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை
மிழகத்தில் முதல் முறையாக வேளாண் பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர் .கே பன்னீர்செல்வம்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 அதிகரித்துள்ளது. கடந்த மாதம் பெரிதளவில் மாற்றங்கள் ஏதுமின்றி ரூ.36 ஆயிரத்திலேயே நீட்டித்து வந்த
இந்தியாவை உலுக்கிய இரண்டாம் அலைக்குக் காரணம் இந்தியாவிலேயே உருமாறிய டெல்டா கொரோனா தான். இந்த வகை வைரஸ் ஆரம்பத்தில் தோன்றிய கொரோனா வைரஸை
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சுதந்திர தின நல்வாழ்த்துகள் தெரிவித்துள்ளார் . இதுகுறித்து தினகரன் வெளியிட்டுள்ள
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிவசங்கர் பாபா மீது 300 பக்க அளவிலான குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்துள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் கிராம சபை கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். தொற்று பரவலுக்கு மத்தியிலும் கடந்தாண்டு
தமிழக சட்டசபை வரலாற்றில் நேற்று முதல்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. திமுக அரசு பொறுப்பேற்று முதல் முறையாக முழு பட்ஜெட்
மத்திய அரசுக்கு சவால் விடும் வகையில் வேளாண் பட்ஜெட்; மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பி.ஆர்.பாண்டியன் தமிழக அரசு வேளாண் பட்ஜெட் வெளியிட்டிருப்பது
நூற்றாண்டுக்கு பெயர் நிலைக்கும் நமது அரசின் நூறாவது நாள் என்று திமுக ஆட்சிமைத்து நூறு நாட்களை எட்டியுள்ளதை குறிப்பிட்டு முதல்வர் ஸ்டாலின்
மாணவிகளிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்தது உறுதியானதை அடுத்து அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மயிலாடுதுறை
load more