athavannews.com :
ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் சுவாமி ஆலய மகோற்சவத்திற்கு அனுமதி மறுப்பு 🕑 Sat, 14 Aug 2021
athavannews.com

ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் சுவாமி ஆலய மகோற்சவத்திற்கு அனுமதி மறுப்பு

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் சுவாமி ஆலய மகோற்சவத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) வடமராட்சி வடக்கு

ஆட்பதிவு திணைக்களத்தின் அனைத்து செயற்பாடுகளும் இடைநிறுத்தம் ! 🕑 Sat, 14 Aug 2021
athavannews.com

ஆட்பதிவு திணைக்களத்தின் அனைத்து செயற்பாடுகளும் இடைநிறுத்தம் !

ஆட்பதிவு திணைக்களத்தின் அனைத்து செயற்பாடுகளும் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன. திணைக்களத்தில்

மட்டக்களப்பில் சுமார் 8 ஏக்கர் பகுதி அழிக்கப்பட்டு நில ஆக்கிரமிப்பு நடவடிக்கை 🕑 Sat, 14 Aug 2021
athavannews.com

மட்டக்களப்பில் சுமார் 8 ஏக்கர் பகுதி அழிக்கப்பட்டு நில ஆக்கிரமிப்பு நடவடிக்கை

மட்டக்களப்பு- காராமுனை பகுதியிலுள்ள வனத்தில் மரங்களை வெட்டி தீயிட்டு, சுமார் 8 ஏக்கர் பகுதி அழிக்கப்பட்டு, நில ஆக்கிரமிப்பு நடவடிக்கையொன்று

தடுப்பூசி நடவடிக்கை இன்றும் முன்னெடுக்கப்படும் – முழு விபரம் ! 🕑 Sat, 14 Aug 2021
athavannews.com

தடுப்பூசி நடவடிக்கை இன்றும் முன்னெடுக்கப்படும் – முழு விபரம் !

இலங்கையில் பல மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்றும் (சனிக்கிழமை) முன்னெடுக்கப்படும் என இராணுவம் தெரிவித்துள்ளது. அதன்படி 30

இலங்கையில் நேற்று 3 இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது ! 🕑 Sat, 14 Aug 2021
athavannews.com

இலங்கையில் நேற்று 3 இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது !

இலங்கையில் நேற்று 3 இலட்சத்து 73 ஆயிரத்து 661 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகத சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. 22,939 பேருக்கு

மருத்துவ ரீதியாக பாதிக்கப்படக்கூடிய சிறுவர்களுக்கு கொவிட் தடுப்பூசி தாமதம்: பெற்றோர் கவலை! 🕑 Sat, 14 Aug 2021
athavannews.com

மருத்துவ ரீதியாக பாதிக்கப்படக்கூடிய சிறுவர்களுக்கு கொவிட் தடுப்பூசி தாமதம்: பெற்றோர் கவலை!

பிரித்தானியாவில் உள்ள சில பெற்றோர்கள் தங்கள் மருத்துவ ரீதியாக மிகவும் பாதிக்கப்படக்கூடிய சிறுவர்களுக்கு, கொவிட் தடுப்பூசி பெற இன்னும் போராடி

செஞ்சோலை படுகொலை தினத்தின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல்- படுகொலை நடந்த இடத்தில் அஞ்சலி செலுத்த தடை 🕑 Sat, 14 Aug 2021
athavannews.com

செஞ்சோலை படுகொலை தினத்தின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல்- படுகொலை நடந்த இடத்தில் அஞ்சலி செலுத்த தடை

செஞ்சோலை படுகொலை தினத்தின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் தினம் இன்றாகும். எனினும் படுகொலை நடந்த இடத்தில் இறந்த பிள்ளைகளுக்கு அஞ்சலி செலுத்த,

சுகாதார வழிகாட்டல்களை சட்டமாக்க முடிவு – அமைச்சர் 🕑 Sat, 14 Aug 2021
athavannews.com

சுகாதார வழிகாட்டல்களை சட்டமாக்க முடிவு – அமைச்சர்

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்படும் சில சுகாதார வழிகாட்டல்களை சட்டமாக்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவுள்ளது.

100 மெட்ரிக் தொன் ஒட்சிசனை கொள்வனவு செய்ய தீர்மானம் 🕑 Sat, 14 Aug 2021
athavannews.com

100 மெட்ரிக் தொன் ஒட்சிசனை கொள்வனவு செய்ய தீர்மானம்

இந்தியாவில் இருந்து 100 தொன் ஒட்சிசனை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். இவை அனைத்தும்

கொழும்பிற்கு பயணிக்கும் வீதி தற்காலிக மூடல் ! 🕑 Sat, 14 Aug 2021
athavannews.com

கொழும்பிற்கு பயணிக்கும் வீதி தற்காலிக மூடல் !

களனி பாலத்தின் கட்டுமான பணி காரணமாக அதனூடாக கொழும்பிற்கு பயணிக்கும் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. பேஸ்லைன் வீதியின் களனிதிஸ்ஸ

அரச பாடசாலைகளுக்கு தியாகிகளின் பெயரை வைக்க ஜம்மு- காஷ்மீர் அரசு தீர்மானம் 🕑 Sat, 14 Aug 2021
athavannews.com

அரச பாடசாலைகளுக்கு தியாகிகளின் பெயரை வைக்க ஜம்மு- காஷ்மீர் அரசு தீர்மானம்

ஜம்மு- காஷ்மீர் அரசு, அந்தப் பகுதிகளிலுள்ள அரச பாடசாலைகளுக்கு தியாகிகளின் பெயரை வைக்க தீர்மானம் மேற்கொண்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக ஜம்மு, டோடா,

ஜேர்மனியில் கொவிட் பாதிப்பு ஐந்து மடங்கு அதிகரிப்பு! 🕑 Sat, 14 Aug 2021
athavannews.com

ஜேர்மனியில் கொவிட் பாதிப்பு ஐந்து மடங்கு அதிகரிப்பு!

ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பாதிப்பு ஒரு மாதத்தில் ஐந்து மடங்காக அதிகரித்துள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் நாளொன்றுக்கு 1000 அல்லது 2000 என

கொரோனா வைரஸ்- ஆய்வுக்காக ஒன்றுக்கூடும் இந்தியா, சீனா உள்ளிட்ட 4 நாடுகளின் விஞ்ஞானிகள் 🕑 Sat, 14 Aug 2021
athavannews.com

கொரோனா வைரஸ்- ஆய்வுக்காக ஒன்றுக்கூடும் இந்தியா, சீனா உள்ளிட்ட 4 நாடுகளின் விஞ்ஞானிகள்

உலக பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இந்தியா, சீனா, ரஷ்யா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளின் விஞ்ஞானிகள், கொரோனா வைரஸ் தொற்று பற்றி ஒன்றாக

கொரோனாவில் இருந்து மேலும் 2,717 பேர் பூரண குணம் 🕑 Sat, 14 Aug 2021
athavannews.com

கொரோனாவில் இருந்து மேலும் 2,717 பேர் பூரண குணம்

இலங்கையில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2,717 பேர் பூரண குணமடைந்துள்ளனர். இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து

மன்னாரில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் ஒருவர் உயிரிழப்பு 🕑 Sat, 14 Aug 2021
athavannews.com

மன்னாரில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் ஒருவர் உயிரிழப்பு

மன்னாரில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதற்கமைய உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளதாக மாவட்ட பிராந்திய

load more

Districts Trending
திமுக   சமூகம்   அதிமுக   பாஜக   தொழில்நுட்பம்   சட்டமன்றத் தேர்தல்   மாணவர்   விஜய்   பொருளாதாரம்   தொகுதி   வரலாறு   எதிர்க்கட்சி   மருத்துவமனை   பயணி   மு.க. ஸ்டாலின்   வரி   நீதிமன்றம்   பள்ளி   திருமணம்   விளையாட்டு   சிகிச்சை   வேலை வாய்ப்பு   தவெக   கொலை   தண்ணீர்   வழக்குப்பதிவு   வர்த்தகம்   நாடாளுமன்றம்   தங்கம்   ராகுல் காந்தி   நரேந்திர மோடி   நடிகர்   சுகாதாரம்   போராட்டம்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   சுதந்திர தினம்   அரசியல் வட்டாரம்   போக்குவரத்து   சந்தை   கோயில்   காவல் நிலையம்   விமான நிலையம்   மக்களவை   பிரதமர்   பேச்சுவார்த்தை   பட்ஜெட்   ஆசிரியர்   உலகக் கோப்பை   வாட்ஸ் அப்   திரைப்படம்   எடப்பாடி பழனிச்சாமி   ஓட்டுநர்   வெளிநாடு   காவலர்   வணிகம்   சினிமா   தங்க விலை   பாடல்   கேப்டன்   மருத்துவம்   வெள்ளி விலை   எக்ஸ் தளம்   ஆன்லைன்   அமெரிக்கா அதிபர்   குற்றவாளி   பேரறிஞர் அண்ணா   தமிழக அரசியல்   நினைவு நாள்   வியாபார ஒப்பந்தம்   ஜனநாயகம்   குடியரசுத் தலைவர்   காங்கிரஸ் கட்சி   எண்ணெய்   பிரச்சாரம்   டிஜிட்டல்   பயனாளி   இண்டிகோ விமானம்   பேஸ்புக் டிவிட்டர்   எம்எல்ஏ   ஹைதராபாத்   ஏர் இந்தியா   வாக்கு   சபாநாயகர்   புத்தகம்   முருகன்   வெளியீடு   டி20 உலகக் கோப்பை   கடன்   சட்டமன்றம்   நோய்   அண்ணாமலை   நகை   தொகுதி பங்கீடு   போர்   ராணுவம்   ஆயுதம்   கட்டணம்   எட்டு   தூய்மை காவலர்   அரசியல் கட்சி  
Terms & Conditions | Privacy Policy | About us