இரண்டாவது நாளாக கோவை கேசிபி நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று காலை முதல் அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்
பட்டியலின மக்கள் தொடர்பாக அவதூறான கருத்து பரப்பும் வகையில் நடிகை மீரா மிதுன் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட புகாரில் நேரில் ஆஜராகுமாறு
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் நேரில் ஆஜராவதற்கு ஒரு மாதம் அவகாசம் கேட்டு அமைச்சர் செந்தில் பாலாஜி கடிதம். மறைந்த முன்னாள் முதல்வர்
உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அதிமுக இன்றும், நாளையும் ஆலோசனை நடத்துகிறது. தமிழகத்தில் 9 மாவட்டங்கள் மற்றும் நகர்ப்புறங்களுக்கான உள்ளாட்சித்
அக்டோபர் 1-ம் தேதி முதல் ATM-ல் பணம் இல்லையென்றால் அபராதம் விதிக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவிப்பு. இன்று அதிகமானோர் ஏடிஎம் மூலமாக தான் பணம்
அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி அறிவிப்பு. சென்னை தலைமை செயலகத்தில்
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இன்று மதியம் செய்தியாளர்களை சந்திக்கிறார். கடந்த ஜூலை மாதம் 19 ஆம் தேதியன்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 259.77 புள்ளிகள் சரிந்து, 54,294.89 புள்ளிகளில் வர்த்தகம் செய்யப்படுகிறது. சென்செக்ஸ் குறியீடு இன்று காலை
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணையை 6 மாதத்தில் முடிக்க கோவை மகளிர் நீதிமன்றத்துக்கு உத்தரவு. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின்
ராஜேந்திர சோழன் பிறந்த நாளான ஆடி திருவாதிரை அரசு விழாவாக கொண்டாடப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள
மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் தொடர் அமளி காரணமாக அவைத் தலைவர் வெங்கையா நாயுடு கண்ணீர் மல்க பேசியுள்ளார். கடந்த ஜூலை மாதம் 19 ஆம்
35 வயதுக்குட்பட்ட நபர்களுக்கு முதலில் அர்ச்சகராக பணி நியமனம் வழங்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். சென்னை பாரிமுனையில் உள்ள
முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி அவர்களுக்கு எதிரான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கோவை தெற்கு
ஏடிபி டொராண்டோ மாஸ்டர்ஸில் இருந்து விலகியதாகக் கூறினார். உலகின் நான்காவது வீரரான ரஃபேல் நடால் ஜூன் 11 அன்று பிரெஞ்சு ஓபனின் அரையிறுதியில் நோவாக்
மறைந்த அதிமுக கழக அவை தலைவர் மதுசூதனன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று அதிமுக சார்பில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
load more