நாமக்கல்லில் முட்டை விலை திடீர் சரிவை சந்தித்துள்ளதாக கோழிப் பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும்
உயர்சிறப்பு மருத்துவ இடங்களை உள்ளூர் மருத்துவர்களுக்கு மட்டும் வழங்க சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 சரிந்துள்ளது. கடந்த மாதம் ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் ரூ.36 ஆயிரத்திலேயே நீடித்து வந்தது.
தமிழகத்தில் உயர்கல்வித்துறை உத்தரவின் படி இன்று முதல் கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த
மக்கள் லஞ்சம் தர வேண்டாமென கூத்தலூர் கிராம நிர்வாக அலுவலர் அறிவிப்புப் பலகை வைத்திருப்பது அப்பகுதி மக்களை வியப்படையச் செய்துள்ளது. அரசு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 35,499 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில மாதங்களாக குறைந்து
கோவை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழக அரசால் கொரோனா
நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பெயரில் போலி மின்னஞ்சல் கணக்கு குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக
மனைவியை கொலை செய்துவிட்டு பாம்பு கடித்ததாக கூறி நாடகம் நடத்திய கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தை அடுத்த
14 வயது சிறுமிக்கு கட்டாய தாலி கட்டிய இளைஞர் கைது செய்யப்பட்ட சம்பவம் வாணியம்பாடியில் அரங்கேறியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை
ஆட்சி நடத்த முடியாமல் திமுகவினர் வெள்ளை அறிக்கை வெளியிடுகின்றனர் என்று முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் திமுக ஆட்சி
தமிழகத்தில் ஏற்கனவே அமலில் இருந்த ஊரடங்கு இன்று காலையுடன் முடிவடைந்த நிலையில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. இன்று முதல்
தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 1,956 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25லட்சத்து 75 ஆயிரத்து 308 ஆக
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கடந்த 4 ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நடப்பாண்டிற்கான நிதிநிலை
ஈரோடு மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருட்களை விற்பனை செய்ததாக இதுவரை 621 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஈரோடு
load more