இலங்கையில் காணப்படும் சில வைத்தியசாலைகளில் பிணவறைகள் நிரம்பி வழிவதாக தொடந்தும் சர்ச்சையாக உள்ளது. தற்போது, களுபோவில வைத்தியசாலையின் உள்ள
அரச நிறுவனங்களுக்குப் பணியாளர்களை அழைக்கும்போது முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்பாடுகள் இன்று திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகின்றன. கடந்த 6 ஆம் திகதி,
ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டிற்கு தீர்வு கோரியும், கொத்தலாவல சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் வடமாகாண
இலங்கையில் நாளுக்கு நாள் சிறுவர் துஷ்பிரயோகம் அதிகரித்து வருகின்ற நிலையில், சிறுவர்களின் ஆபாச புகைப்படங்களை இணையத்தளங்களில் பதிவேற்றிய 10 பேர்
லாஃப்ஸ் எரிவாயு விநியோகம் தடைப்பட்டுள்ளமையினால் பாதிக்கப்பட்டுள்ள நுகர்வோருக்கு விரைவில் தீர்வு வழங்குமாறு அமைச்சர் விமல் வீரவங்ச தலைமை
கல்வி சமூகத்தினர் எதிர்நோக்கும் சம்பள முரன்பாடு மற்றும் கொத்தலாவ சட்டமூலத்திற்கெதிரான காரணிகள் உள்ளிட்ட பல முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து
நாட்டில் தற்பொழுது நாளுக்குநாள் கொரோனா தொற்றாளர்களும் கொரோனா மரணங்களும் அதிகரித்து செல்கின்ற நிலையில் தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது
யாழ். பண்ணைப் பாலத்திலிருந்து கடலில் தவறி வீழ்ந்த இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடற்படையினர் மற்றும் கடற்தொழிலாளர்களின் தீவிர தேடுதல்
நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து செல்லும் வேளையில் பல கட்டுப்பாடுகள் அரசாங்கத்தால் விதித்த வண்ணம் உள்ளன. அது போலவே பொது போக்குவரத்து சேவையை
இறக்குமதி செய்யப்படும் வெள்ளை சீனி மற்றும் சிவப்பு பருப்பு உள்ளிட்ட மேலும் சில பொருட்களின் விலைகள் ஒருவாரத்திற்குள் 10 ரூபாவினால்
மேஷராசி அன்பர்களே குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம்
யாழ். பண்ணைப் பாலத்தில் தவறி வீழ்ந்த ஒருவரை மீட்கும் பணிகள் கடற்படையினரால் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த
1000 கிராமியப் பாலங்கள் இந்த வருட இறுதிக்குள் நிர்மாணிக்கப்படும் எனவும், 700 க்கும் அதிகமான பாலங்கள் நிர்மாணிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும்
திருகோணமலை-மூதூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சந்தனவெட்டைப் பகுதியில் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று
வாகன இறக்குமதிக்கான தடை நீக்கப்படும் காலப்பகுதி தொடர்பான உறுதியான தினம் அறிவிக்கப்படவில்லை என இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளனர்.
load more